திருமங்கலம் அருகே சீரணி மிட்டாய் விற்பனை அமோகம்..,
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே செங்கப்படை கிராமத்தில் , 40 ஆண்டுகளாக தொழில் நடத்தி வரும் சுந்தரி மற்றும் சசிகலா ஆகிய இரு பெண்மணிகள்,ஜீனி வைத்து சீரணி மிட்டாய் தயாரித்து வருகின்றனர். இதில் எந்த விட கலப்படம் இல்லாததால் உடல் நலத்திற்கு…
கார் நிறுவனம் நடத்திய போட்டியில் வெற்றி பெற்றவருக்கு பரிசு..,
அதிக மைலேஜ் வாகனம் எடுத்தHYRYDER-HYBRIDதனியா கார் நிறுவனம் நடத்த போட்டியில் வெற்றி பெற்றவருக்கு பரிசு வழங்கப்பட்டது*ஆனைமலைஸ் டொயோட்டா மதுரை கப்பலூரில் HYRYDER-HYBRID RALLY ( கார் அணி வகுப்பு) நடைபெற்றது. இந்த அணிவகுப்பில் சுமார் 13 டொயோட்டா வாகனங்கள் கலந்து கொண்டன.…
மதுரை அவனியாபுரத்தில் முத்துமாரியம்மன் கோவில் 54வது பங்குனி பொங்கல் விழா..,
மதுரை அவனியாபுரம் செம்பூரணி ரோட்டில் உள்ள அழகு முத்துமாரியம்மன் திருக்கோவிலின் 55வது ஆண்டு பங்குனி பொங்கல் விழா நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் ஏந்தி வந்தனர் மற்றும் அழகு குத்தி தீ குண்டத்தில் தீ மிதித்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.ஒரு…
போலீஸ்காரர் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கு.., குற்றவாளி சுட்டுப்பிடிப்பு…
மதுரையில் போலீஸ்காரர் மலையரசன் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட ஆட்டோ டிரைவர் மூவேந்தரனை போலீசார் சுட்டுப்பிடித்தனர். விருதுநகர் மாவட்டம் முக்குளம் அழகாபுரி கிராமத்தை சேர்ந்தவர் மலையரசன். சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் தனிப்படை காவலர். இவரது மனைவி பாண்டிச்செல்வி 33.…
பள்ளி மாணவர்கள் உறுதிமொழி மாநகரப் போக்குவரத்து காவல்துறை விழிப்புணர்வு பிரச்சாரம்..,
மதுரை மாநகர ஆணையர் முனைவர் ஜெ லோகநாதன் உத்தரவின்படி காவல் துணை ஆணையர் போக்குவரத்து வனிதா அறிவுறுத்தலின்படி மதுரை மாநகரில் பல்வேறு பகுதிகளிலும் பேருந்து நிறுத்தங்களிலும் பேருந்து பயணங்களில் செல்லும் மாணவர்கள் படிக்கட்டுகளில் நின்று கொண்ட தொங்கி கொண்டோர் செல்லாத வகையிலும்,…
கோடை வெயிலின் காரணமாக திமுக சார்பாக நீர்மோர் கூழ் வழங்கும் நிகழ்வு..,
மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 70 வது வார்டு மருது பாண்டியர் நகர் பகுதியில் மாவட்ட திமுக சார்பாக பகுதியில் மதுரை மாநகர மாவட்ட கழக செயலாளர் மற்றும் வணிக வரி பத்திரப்பதிவு துறை அமைச்சரின் மூர்த்தி உத்தரவின் பேரில் மதுரை மாநகராட்சி…
கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் இருவர் கைது
நாகமலை புதுக்கோட்டை பகுதியில் இரவு நேரங்களில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட டவுசர் கொள்ளையர்கள் இருவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட நாகமலை புதுக்கோட்டை பகுதியில் கடந்த இரண்டு வருடங்களாக இரவு…
வெள்ளாளர் உறவின்முறை சங்க நிர்வாகிகள் தேர்வு
மதுரை மாவட்டம் சோழவந்தான் வடக்குறை ரதவீதி, வெள்ளாளர் உறவின் முறை சங்க நிர்வாகிகள் தேர்வு, வடக்கு ரத வீதியில் உள்ள வேளாளர் உறவின்முறை சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. இதில் நிர்வாக குழு கூடிய ஆலோசனை செய்து தேர்வுக்கு பின்னர் தலைவராக சுகுமார்பிள்ளை,…
கனிமவியலின் தந்தை, ஜெர்மன் அறிவியல் அறிஞர் சார்சியஸ் அகிரிகோலா பிறந்த நாள்.,
சார்சியஸ் அகிரிகோலா (Georgius Agricola) மார்ச் 24, 1494 ஜெர்மனியில் பிறந்தார். சார்சியஸ் அகிரிகோலா என்ற பெயர் “சார்ச் பாயர்” என்ற இவரது இயற்பெயரின் இலத்தீன் வடிவமாகும். 1514ல் இருந்து 1518 வரை இவர் பழஞ்செம்மொழி இலக்கியம், தத்துவம் மொழியியல், ஆகிய…
அழகர்கோவில் திருக்கோவில் சுந்தரவள்ளி யானை மகிழ்ந்து ஆனந்த குளியல் போட்டு விளையாடும் காட்சி..,
மதுரை மாவட்டம் மேலூர் அருகே பிரசித்தி பெற்ற அழகர் கோவில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் நாள்தோறும் அதிகப்படியான பக்தர்கள் தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த நிலையில் திருக்கோவிலில் உள்ள சுந்தரவள்ளி யானை சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்கும் வகையில் பாகனுடன் ஆனந்த குளியல்…








