• Fri. Sep 11th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய நீரில் மிதந்து சென்ற வாகனங்கள்..!!

ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய நீரில் மிதந்து சென்ற வாகனங்கள்..!!

மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக விடிய, விடிய பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டம் கூத்தியார்குண்டு – கருவேலம்பட்டி இடையே உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் குளம் போல்…

மகாகாளியம்மன் பங்குனி உற்சவ பெருவிழா..,

மதுரை மாவட்டம் சிந்தாமணி சின்ன அனுப்பானடி பகுதியில் அமைந்துள்ள மிகவும் புகழ்பெற்ற பழமையான ஸ்ரீ மகா காளியம்மன் திருக்கோவில் பங்குனி உற்சவ விழா கடந்த 1ந் தேதி கொடியேற்றத்துடன் பக்தர்கள் காப்பு கட்டுதல் நிகழ்வுடன் துவங்கியது. அதனை தொடர்ந்து திருக்கோவில் முன்பாக…

பத்திரகாளி அம்மன் கோவில் பங்குனி திருவிழா

சோழவந்தான் பத்திரகாளி அம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு பூச்சோரிதல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் திருக்கோவில் 18ஆம்ஆண்டு பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள்…

சர்வீஸ் ரோடு இல்லாததால் 5 கிராம மக்கள் அவதி..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்திற்கு கீழே முறையாக சர்வீஸ் சாலை அமைக்காததால் ரயில்வே மேம்பாலத்திற்கு கிழக்குப் பகுதியில் உள்ள கிராம மக்கள் உசிலம்பட்டி திருமங்கலம் செக்கானூரணி போன்ற பகுதிகளுக்கு செல்வதில் தற்போது வரை சிரமம் ஏற்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர். சர்வீஸ்…

குழாய்க்காக தோண்டிய பள்ளத்தால் பொதுமக்கள் அவதி..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் கிராமத்தில் இருந்து கீழப்பட்டி வரை புதிதாக சுமார் 2 கோடி செலவில் ரோடு போடப்பட்டுள்ளது. இந்த ரோடு சுமார் 20 நாட்களுக்கு முன்பாக போடப்பட்டதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு…

நெல் கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் கண்ணீர் மல்க கோரிக்கை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்காதால் அறுவடை செய்த 250 ஏக்கர் நெல் குவியல்கள் நேற்று பெய்த கோடை மழையால் மூழ்கியது. இந்தப் பகுதிகளில் தென்கரை கண்மாய் பாசனம் மூலமும், வைகை பாசனம் மூலமும்,…

பழனியில் கஞ்சா விற்பனை மூன்று இளைஞர்கள் கைது..,

திண்டுக்கல் மாவட்டம் பழனி துணை காவல் கண்காணிப்பாளர் தனஜெயன் உத்தரவின் பேரில் பழனி நகர போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது பழனி உழவர் சந்தை பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக வந்த தகவலின் பேரில் அங்கு…

தேங்கியிருந்த மழை நீரில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு..,

மதுரை விளாங்குடி பகுதியில் சேர்ந்தவர் ராஜேஷ் 60 நேற்று இரவு செல்லூர் பகுதியில் இருந்து விளாங்குடிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பெய்த கன மழையின் காரணமாக தீக்கதிர் வைகை ஆற்று மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தேங்கியிருந்த மழை நீரில் சிக்கி உயிரிழந்தார்.…

“விருது வழங்கும் விழா”

“விருது வழங்கும் விழா” மதுரை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தில் தமிழ்நாடு ஹோட்டல் சங்க தலைவரும், தொழிலதிபரும், நடிகருமான டெம்பிள் சிட்டி குமார் தலைமையிலும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மா.மலர்முருகன் முன்னிலையிலும் திரைப்பட இயக்குனரும், திரைக்கதை எழுத்தாளரும், நடிகருமான முருங்கைக்காய் ஸ்பெஷல் பாக்யராஜ்…

மக்கள் நீதி மைய 8-ம் ஆண்டு விழா

மதுரை மக்கள் நீதிமய்யத்தின் 8ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, மதுரை வடக்கு தொகுதி நிர்வாகி சமுகசேவகர் அண்ணாநகர் கமல் முத்துராமன் பிறந்தநாள் விழா மற்றும் மாற்றம் தேடி அறக்கட்டளை சார்பாக சமுகதானி விருது வழங்கும் நிகழ்ச்சி மண்டலச் செயலாளர் அழகர்,…