கனடா அணி ஹாக்கி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு!
உலகக் கோப்பை ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டியில் பங்கேற்க மதுரை வந்த கனடா அணிக்கு உற்சாக வரவேற்பு நடைபெற்றது. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன், கனடா அணி ஹாக்கி வீரர்களுக்கு மாலையணிவித்து வரவேற்றார். 14வது ஹாக்கி ஜூனியர் ஆண்கள் உலகக்கோப்பை போட்டியில்…
ஸ்ரீ குரு ராமச்சந்திர சுவாமிகள் குருபூஜை..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை அக்ரஹாரத்தில் காளங்கிநாதரின் சீடர் ஸ்ரீ குரு ராமச்சந்திர சுவாமிகள் 6 ஆவது குருபூஜை நடைபெற்றது. பிரம்ம ஸ்ரீ பாலமுருகன் சுவாமிகள் மற்றும் ரிஷி சிவம் குழுவினர் யாகசாலை வேள்வியை நடத்தினர். கணபதி பூஜை உடன்…
பிரிண்டிங் தொழில் நிறுவனத்தை திறந்து வைத்த கணேசன்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே விடியல் என்ற புதிய பிளக்ஸ் பிரிண்டிங் தொழில் நிறுவனத்தை வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் கொரியர் கணேசன் திறந்து வைத்தார். சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் தங்களின்…
இலங்கை முன்னாள் அதிபர் ரனில் விக்ரமசிங்..,
திருப்பத்தூர் நடைபெறும் முன்னாள் இலங்கை அமைச்சர் ஆறுமுகம் தொண்டைமான் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக. இலங்கை முன்னாள் அதிபர் ரனில் விக்ரமசிங்கே மதுரை விமான நிலையம் வந்தார். தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். அங்கிருந்து திருப்பத்தூர்…
கார் டயர்களை திருடி சென்ற திருடர்கள் விசாரணை..,
மதுரையில் உள்ள விஐபிகள் குடியிருக்க கூடிய ஒரு பகுதியாக உள்ளது தான் மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட துரைச்சாமி நகர் பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகளும் அரசு அலுவலர்களும் குடியிருக்க கூடிய ஒரு பகுதியாக இருந்து வரக்கூடிய இந்த துரைசாமி நகர்…
தனியார் பள்ளி பேருந்து திடீர் தீ விபத்து!!
மதுரை திருமங்கலம் தனியார் பள்ளியில் சுமார் 1500 மாணவ மாணவிகள் பயின்று வரும் நிலையில் இன்று காலை திருமங்கலம் ஆலம்பட்டி பகுதியில் இருந்து திருமங்கலத்திற்கு பள்ளி பேருந்தில் சென்ற குழந்தைகள் செல்லும் பள்ளி வாகனம் திடீரென தீப்பிடித்த நிலையில் நல்வாய்ப்பாக ஓட்டுநர்…
பார்வையற்றோர் பட்டா வழங்க கோரி முற்றுகைப் போராட்டம்..,
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தோப்பூர் புதுப்பட்டியை சேர்ந்தவர் குமார் இவர் பார்வையற்றோர் நல சங்க தலைவராகவும் உள்ளார் இதே பகுதியைச் சேர்ந்த பார்வையற்றவர்களுக்கான 75 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி கலந்த நான்காண்டுகளுக்கு முன்பு விண்ணப்பித்து பரிசீலனைக்கு…
நிழல் குடை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா…,
மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள பசுமலை பகுதியில் பயணிகள் நிழல் குடை கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது இதில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கலந்து கொண்டார். பீகார் தாக்கம் தமிழகத்தில் ஏற்படும் என…
பூத் கமிட்டி பாக பொறுப்பாளர்களுக்கு பயிற்சி முகாம்..,
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வடக்கு ஒன்றியம் 11 பஞ்சாயத்துகளை சார்ந்த 25 பூத் கமிட்டி பாக பொறுப்பாளர்களுக்கு பயிற்சி முகாம் மற்றும் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு, வடக்கு ஒன்றியச் செயலாளர் காளிதாஸ் தலைமை தாங்கினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மகேந்திரன்…
பொதுப்பணித்துறை ஊழியர்கள் சீரமைக்கும் பணி..,
மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் அமைந்துள்ள தென்கால் கண்மாய் திருப்பரங்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளின் விவசாயத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரையில் பெய்த மழையால் கண்மாயில் நீரின் அளவு அதிகரித்ததையொட்டி பாசனத்திற்காக நீர் திறந்து விடப்பட்டிருந்தது.…








