• Sun. Oct 1st, 2023

Kalamegam Viswanathan

  • Home
  • இன்று சார்பியல் கோட்பாட்டை உலகுக்கு அளித்த ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பிறந்த தினம்

இன்று சார்பியல் கோட்பாட்டை உலகுக்கு அளித்த ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பிறந்த தினம்

மனித குல வரலாற்றலே மிகவும் புகழ் பெற்ற சார்பியல் கோட்பாட்டை உலகுக்கு அளித்த, நோபல் பரிசு பெற்ற இயற்பியல் மாமேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பிறந்த தினம் இன்று (மார்ச் 14, 1879).ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (Albert Einstein) மார்ச் 14,1879ல் ஜெர்மனி நாட்டில்…

பறவைகளின் தாகம் தீர்க்க தண்ணீர் வையுங்கள்-விழிப்புணர்வு ஏற்படுத்தும் நபர்

பறவைகளின் தாகத்தை தீர்ப்பதற்காக மதுரை மாநகர் பேச்சியம்மன் படித்துறை பகுதியைச் சேர்ந்த இள அமுதன் என்பவர் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார்.தற்போது கோடைகாலம் தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் இந்த கடும் வெயிலை சமாளிப்பதற்காக…

தெருநாய்கள் விஷம் வைத்து படுகொலை மர்ம நபர்கள் கைவரிசை

விக்கிரமங்கலம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட தெருநாய்கள் விஷம் வைத்து படுகொலை மர்ம நபர்கள் கைவரிசை பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் ஊராட்சி பகுதியான நரியம்பட்டி, பானா மூப்பன்பட்டி போன்ற பகுதியில் நேற்று இரவு ஒரே நாளில் 50க்கும் மேற்பட்ட தெரு…

சவுராஷ்டிரா கல்லூரியில் காந்திய சிந்தனை சான்றிதழ் பயிற்சி வகுப்பு

மதுரை செளராஷ்டிரா கல்லூரியில் காந்திய சிந்தனை சான்றிதழ் பயிற்சி வகுப்பு கல்லூரியின் முதல்வர் முனைவர் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றதுகாந்தி நினைவு அருங்காட்சியகத்தின்காந்தியக் கல்வி ஆராய்ச்சி நிறுவன முதல்வர் முனைவர் ஆர்.தேவதாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இவர் தனது சிறப்புரையில் ” வன்முறை…

இபிஎஸ் மீது வழக்கு காவல்துறையினுடைய நடவடிக்கையை தவிர வேறொன்றுமில்லை-அமைச்சர் பெரியசாமி பேட்டி

எடப்பாடி மீது வழக்கு தொடுத்திருப்பது காவல்துறையினுடைய நடவடிக்கையை தவிர வேறொன்றுமில்லை, தமிழக முதல்வர் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி காவல்துறைக்கு முழு சுதந்திரம் அளித்து நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார் – ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி பேட்டி.மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த…

ஆபரேஷன் செய்த நிலையில் + 2 தேர்விற்கு பரிட்சை எழுத வந்த மாணவி

12வகுப்பு தேர்விற்கு , கை ,கால் மற்றும் முதுகில் காயம் அடைந்த மாணவி மருத்துவ கட்டுடன் , பரிட்சை எழுத வந்த வினோதம் .மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பிளஸ் டூ மாணவி உமா மகேஸ்வரி…

கொடுக்கின்ற கட்சி அதிமுக… அதை கெடுக்கின்ற கட்சி திமுக -ராஜேந்திர பாலாஜி பேச்சு

விருதுநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கொடுக்கின்ற கட்சி அதிமுக. அதை கெடுக்கின்ற கட்சி திமுக என பேசினார்திமுக ஆட்சியில் சொத்து வரி, மின் கட்டணம் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.…

சிவகாசி மாநகராட்சி பள்ளிகளில், திறன்மிகு வகுப்பறைகள் துவக்கம்…..

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில், திறன்மிகு வகுப்பறைகள் துவக்கப்பட்டன. சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட அன்னாவித் தோட்டம் பெண்கள் உயர்நிலைப்பள்ளி, அண்ணாமலை நாடார் உண்ணாமலை அம்மாள் மேல்நிலைப்பள்ளி, அம்மன் கோவில்பட்டி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 பள்ளிகளிலும்…

மதுரை – தேனூர் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் கேட்டு சாலை மறியல்

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட தேனூர் ஊராட்சியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் செய்ததால்.பரபரப்பு ஏற்பட்டது.மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட தேனூர் ஊராட்சியில் 12 வார்டுகள் உள்ளது இங்கு சுமார் 6000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து…

விருதுநகர் ஸ்ரீஹயக்ரீவர் சுவாமிக்கு புத்தகங்கள், எழுது பொருட்களால் சிறப்பு அலங்காரம்…..

விருதுநகரில், பிரசித்தி பெற்ற வாலசுப்பிரமணியர் சுவாமி கோவிலில் உள்ள, ஸ்ரீஹயக்ரீவர் சுவாமி சன்னதியில் சிறப்பு யாகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.தமிழ்நாட்டில் பிளஸ்டூ அரசு பொதுத் தேர்வுகள் தொடங்குகின்றன. பொதுத் தேர்வுகளில் கலந்து கொண்டு தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் சிறப்பான முறையில்…