அ.தி.மு.க பேரூர் செயலாளருக்கு எடப்பாடி பாராட்டு..,
மதுரை புறநகர் அ.தி.மு.க மேற்கு மாவட்ட செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் ஆலோசனை படி அ.தி.மு.க 54வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு வாடிப்பட்டி பேரூர் கழக கட்சி அலுவலகம் முன்பாக பேரூர் செயலாளர் டாக்டர் அசோக்குமார்…
உண்ணாவிரதத்திற்கு அனுமதி கேட்டு வழக்கு- பிரபு பேட்டி..,
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று திருப்பரங்குன்றம் பொதுமக்கள் சார்பாக நாளை உண்ணாவிரத போராட்டம் நடைபெற காவல்துறை தரப்பில் முதலில் அனுமதி மறுக்கப்பட்டது. இந் நிலையில் நேற்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது…
ஒருவழி பாதையாக மாற்ற பொதுமக்கள் கோரிக்கை..,
சோழவந்தானில் அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் நகருக்குள் வந்து செல்லும் பொதுமக்களால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. சோழவந்தான் நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்திற்கு நெருக்கடியாக ஆக்கிரமிப்புகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக போக்குவரத்து துறை ஓட்டுனர் மற்றும்…
கிணற்றில் விழுந்த மானை உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட நாகமலை புறம் பகுதியில் பரமன் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் சுமார் இரண்டு வயது மதிக்கத்தக்க மான் ஒன்று கிணற்றில் தவறி விழுந்து விட்டதாக சோழவந்தான் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக…
பேருந்து நிலையத்திற்குள் பாதை அமைக்க கோரிக்கை..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேருந்து நிலையம் அருகில் புதிய சார் பதிவாளர் அலுவலகத்தை கடந்த ஏழாம் தேதி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் மதுரையிலிருந்து திறந்து வைத்தார். இந்த நிலையில் சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து…
ஆளுங்கட்சியினரால் மாற்று கட்சி கவுன்சிலர்கள் பழிவாங்கப்படுவதாக பரபரப்பு குற்றச்சாட்டு…
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது இதில் சரி பாதி பெண் கவுன்சிலர்கள் உள்ள நிலையில் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் தராமல் அவர்களின் வார்டுகளில் அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைகள் புறக்கணிக்கப்படுவதாக தொடர்ந்து பேரூராட்சி மன்ற கூட்டங்களில் புகார்கள்…
ரஜினிகாந்தின் 75 வது பிறந்த தின ” வைர” விழா..,
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் நடிகர் ரஜினிகாந்தின் 75 வது பிறந்த தின ” வைர” விழாவும் திரைப்பட நடிகராக 50 ஆண்டுகள் சாதனைக்காக தங்க தேர் இழுக்கப்பட்டது . மதுரை திருப்பரங்குன்றத்தில் ரஜினி ரசிகர்கள் சார்பில் திருப்பரங்குன்றம் முருகன்…
பாரத ஹிந்து எழுச்சி முன்னணி சார்பாக ஊர்வலமாக சென்று மனு..,
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சேவல் கொடியை ஏற்றக்கோரி பாரத ஹிந்து எழுச்சி முன்னணி சார்பாக 14 பேர் ஊர்வலமாக சென்று மனு வழங்கினர். திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோவில் மலை உச்சியில் முருகன் கோடியான சேவல் கொடியை மலை உச்சியில் ஏற்றி முருக…
பாரதியாருக்கு மரியாதை செய்த வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை..,
மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் மகாகவி பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. வடக்கு வெளி வீதி சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள அவரது திருஉருவச் சிலைக்கு அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன் மரியாதை செய்தார். பள்ளி…
ஓம்முருகா எழுத்து வடிவம் பொருத்தும் பணி..,
திருப்பரங்குன்றம் கோவில் லெட்சுமி தீர்த்தகுளத்தில் ரூ 20 லட்சத்தில் ஓம்முருகா எழுத்து வடிவம் மற்றும் 36 அடி உயரம் கொண்ட நியான் விளக்குகள் பொருத்தும் பணி தொடங்கி நடந்து வருகிறது. தெய்வானை அம்பாளுக்கான லெட்சுமி தீர்த்த குளம் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்குள்…








