• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • பாரா விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு..,

பாரா விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு..,

துபாயில் நடைபெற்ற ஆசியன் பாரா ஒலிம்பிக் போட்டியில் ஒற்றையர் பிரிவில் தங்கப்பதக்கம் என்ற மதுரை பொறியியல் கல்லூரி மாணவி சந்தியா விஸ்வநாதன் மதுரை வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் தாயார் கண்ணீர் மல்க வரவேற்பு. மதுரை ஒய் புதுப்பட்டியை சேர்ந்தவர் விஸ்வநாதன்…

மதுரையில் விமான நிலையத்தில் மூடுபனி அவசரகால ஒத்திகை..,

மதுரையில் விமான நிலையத்தில் மூடுபனி அவசரகால ஒத்திகை நடைபெற்றது. அதிகாலை 4 மணி முதல் இரவு 10 மணிவரை விமான நிலையங்களில் மூடு பனியால் ஏற்படும் பாதிப்பு குறித்து பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. மதுரை விமான நிலையத்தில் பயணிகள் வசதிகளை பூர்த்தி…

சாலை தடுப்பை அடைக்க கிராம பொதுமக்கள் எதிர்ப்பு..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி பங்களாவில் தாலுகா அலுவலகம் பின்புறம் துவங்கி கச்சை கட்டி பிரிவுக்கு முன்பாக தேசிய நான்கு வழி சாலையில் புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் கட்டுமான பணி முடித்து தற்போது திறப்பதற்கு வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.…

மூதாட்டியிடம் 5 பவுன் நகையை பறித்த 3 வாலிபர்கள் கைது..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தனிச்சியம் வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்லம்மாள் (வயது 80) இவர் 2 நாட்களுக்கு முன் இரவு வீட்டின் முன்பாக உட்கார்ந்து இருந்தபோது அடையாளம் தெரியாத 2 மர்ம நபர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன்…

5 ஆயிரம் 10 ஆயிரம் தருவதாக கூறி திமுகவினர் ஒட்டு கேட்பார்கள் நம்பாதீங்க..,

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியத்தில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி கூட்டம் அப்பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். பேரூர் செயலாளர் அழகுராஜா வரவேற்புரை ஆற்றினார். முன்னாள் எம்எல்ஏக்கள் எம் வி…

இலங்கை ‘டிட்வா’ புயல் பாதிப்பு..,

வங்கக்கடலில் உருவான ’டிட்வா’ புயல் காரணமாக இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்தது. இதில், அந்நாட்டின் பல மாகாணங்கள் கடும் சேதமடைந்தன. மழை வெள்ளத்தில் சிக்கி 400க்கு மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 366க்கு மேற்பட்டோர் மாயமானதாகவும் இலங்கை பேரிடர் மேலாண்மை மையம்…

நலத்திட்ட உதவிகள் வழங்கிய வெங்கடேசன் எம் எல் ஏ..,

மதுரை வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளான டிபன் பாக்ஸ் கேரியர் வழங்கப்பட்டது. சுமார் 1500 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு முள்ளி பள்ளம்…

பாலு தலைமையில் மயில் மண்டபத்தில் உண்ணாவிரதத்தை தொடங்கிய மக்கள்..,

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் கிராம மக்கள் சார்பாக ஏற்ற கோரி திருப்பரங்குன்றம் கிராம மக்கள் சார்பாக உண்ணா விரதப் போராட்டம் நடத்த திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் அனுமதி கூறினார் ஆனால் போலீசார் அனுமதி மறுத்தனர். இதனைத்…

மதுரை காமராசர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா..,

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் 57 ஆம் ஆண்டு பட்டம் அளிப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக முன்னாள் இஸ்ரோ தலைவர் முனைவர் சிவன் கலந்து கொண்டார். மொத்தம்…

மாணவர்கள் திடீரென பல்கலைக்கழக வாயிலில் முற்றுகை போராட்டம்..,

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 57வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட ஆளுநர் ரவிக்கு எதிராக இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த ஏழு மாணவர்கள் ஒரு மாணவி உட்பட எட்டு பேர் திடீரென பல்கலைக்கழக வாயிலில் முற்றுகை போராட்டம் நடத்தினர். பட்டமளிப்பு…