இன்று ஜெர்மன் நரம்பணுவியல் அறிவியலாளர், எட்வார்ட் மோஸர் பிறந்த நாள்
மூளையில் நினைவு எவ்வாறு பதியப்படுகிறது என்பதை ஆய்வு செய்த நோபல் பரிசு பெற்ற, ஜெர்மன் நரம்பணுவியல் அறிவியலாளர், எட்வார்ட் மோஸர் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 27, 1962). எட்வார்ட் மோஸர் (Edvard Moser) ஏப்ரல் 27, 1962ல் எட்வார்ட் பால்…
இன்று வானியலாளர் ஏதவார்து ஆல்பெர்த் ரோச்சே நினைவு நாள்
வான்கோள இயக்கவியலில் ஆய்வு செய்த பிரெஞ்சு வானியலாளர் ஏதவார்து ஆல்பெர்த் ரோச்சே நினைவு நாள் இன்று ( ஏப்ரல் 27, 1883). ஏதவார்து ஆல்பெர்த் ரோச்சே (Edouard Albert Roche) அக்டோபர் 17, 1820ல் மோண்ட்பெல்லியர் பிரெஞ்சில் பிறந்தார். மோண்ட்பெல்லியர் பல்கலைக்கழகத்தில்…
இன்று ஒற்றைக் கம்பி தந்தி முறையை கண்டுபிடித்த சாமுவெல் மோர்ஸ் பிறந்த நாள்
மோர்ஸ் தந்திக் குறிப்பு மற்றும் ஒற்றைக் கம்பி தந்தி முறை ஆகியவற்றைக் கண்டுபிடித்த, அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் சாமுவெல் மோர்ஸ் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 27, 1791). சாமுவெல் ஃபின்லே பிரீஸ் மோர்ஸ் (Samuel Finley Breese Morse) மாஸ்ஸாசுசெட்ஸில் அமைந்துள்ள…
ராஜபாளையத்தில் தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல்
ராஜபாளையம் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் ரூபாய் 40 கோடி மதிப்பீட்டில் 227 படுக்கைகளுடன் தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ்…
மதுரையில் தனியார் மருத்துவமனைக்கு அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை
மதுரையில் மருத்துவக் கழிவுகளை குப்பைத் தொட்டியில் கலந்த தனியார் மருத்துவமனைக்கு மாநகராட்சி நிர்வாகம் அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது.மதுரையில்மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு வருவதாக மாநகராட்சி நிர்வாகத்துக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன. இதைத் தொடர்ந்து,…
சூடான் உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்ட 4 பேர் மதுரை வருகை
சூடான் உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்ட இந்தியர்களை வெளியுறவுத் துறை மூலம் மீட்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 9 பேரில் 4 பேர் மதுரை வந்தடைந்தனர்.3 பெண்கள் உள்பட 4 பேரை மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு வரவேற்பளித்து சொந்த ஊர்களுக்கு செல்ல வாகனங்கள் ஏற்பாடு…
திருவில்லிபுத்தூரில் சோக சம்பவம் – காவலர் மாரடைப்பால் உயிரிழப்பு…..
விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம் காவல் நிலையத்தில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள பெருமாள்பட்டி பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (32) முதல்நிலை காவலராக பணிபுரிந்து வந்தார். நேற்று இரவு திருவில்லிபுத்தூரில், மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியின் பொது கூட்டம் நிகழ்ச்சியின் பாதுகாப்பு பணியில்…
மதுரை அருகே 100 நாள் வேலை கேட்டு முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமாரை சூழ்ந்த பெண்கள்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கச்சை கட்டியில் அதிமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வந்த முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் எம்எல்ஏ வை தங்கள் பகுதியில் நூறு நாள் வேலை திட்டம்…
மதுரையில் ஆட்டோ ஓட்டுனர் தலையில் கல்லை போட்டு கொலை
மதுரையில் நண்பர்களுடன் மது அருந்து கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுனர் தலையில் கல்லை போட்டு கொலை மர்ம நபர்களை தேடும் காவல்துறையினர்மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள திடீர்நகர் பாஸ்கரதாஸ் நகர் பகுதியைச் சேர்ந்த சதக்அப்துல்லா(29) இவர் அந்த பகுதியில் ஆட்டோ…
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஆய்வு
மதுரை மாவட்டம் ”முதலமைச்சரின் காலை உணவு திட்டம்” செயல்பாடு குறித்து அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்:மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், தலைமையில் நடத்தப்பட்டது.மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தலைமையில்”முதலமைச்சரின் காலை உணவு திட்டம்” செயல்பாடு குறித்து…