சென்னை செல்வதற்காக மதுரை வந்த முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம்..,
பெரியகுளத்தில் இருந்து சென்னை செல்வதற்காக மதுரை வந்த முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மதுரை விமான நிலையத்தில் ஓபிஎஸ் பேட்டி..பட்ஜெட் குறித்த கேள்விக்கு நாளை விரிவான அறிக்கையை வெளியிடுவதாக தெரிவித்தார்.. தவெக வில் இணைவது தான் ஓபிஎஸ் க்கு நல்ல முடிவு…
ரஜினிகாந்தின் உடல்நலம் மற்றும் திரையுலக வெற்றி தொடர நேர்த்திக்கடன்..,
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த சகோதரர் சத்யநாராயணா ராவ் கெய்க்வாட், இன்று மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். தனது குடும்பத்தின் நலத்திற்காகவும், தம்பி ரஜினிகாந்தின் உடல்நலம் மற்றும் திரையுலக வெற்றி தொடரவும் வேண்டி, முருகப்…
மூன்றாம் ஆண்டு தொடக்கவிழாவில் தேர்தல் பரப்புரை..,
தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியாக, அவனியாபுரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற மந்தை அம்மன் கோவிலில் த.வெ.க கட்சியின் சார்பில் கட்சி.வளர்ச்சி…
குப்பை கழிவுகளை ஆபத்தான முறையில் அகற்றும் பணியாளர்கள்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலக்கால் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே மலை போல் தேங்கி கிடக்கும் குப்பை கழிவுகளால் கர்ப்பிணி பெண்கள் குழந்தைகளுக்கு சுகாதாரக் கேடு ஏற்படுவதாக நேற்று முன் தினம் தனியார்…
ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்ற மருது பாண்டியன் காளை..,
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் அமைந்துள்ள கலைஞர் ஏறு தழுவுதல் அரங்கில் சோழவந்தான் தொகுதி சார்பில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ ஆகியோர் துவக்கி வைத்தனர்.…
ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா..,
மதுரை மாவட்டம் சமயநல்லூர் ஊராட்சி புதுக்கண்மாய் ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி ரவிச்சந்திரன் சிவாச்சாரியார் தலைமையிலான சிவாச்சாரியார்கள் மங்கள இசை உடன் கணபதி பூஜை தொடங்கி மகா பூர்ணா ஹூதியுடன் நிறைவுற்ற யாகசாலை நிகழ்ச்சியை…
துணை கமிஷனராக பதவி உயர்வு..,
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் துணை கமிஷனராக சூரியநாராயணன் பணியாற்றி வந்தார். அவர் கடந்த 2025 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் 26-ந் தேதி இணை கமிஷனராக பதவி உயர்வு பெற்று சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு மாற்றலாகி சென்றார். இந்த நிலையில்அழகர்கோவில் துணை…
எஸ்.ஆர். புரமோட்டர்ஸ் திறப்பு விழா..,
எஸ்.ஆர். புரமோட்டர்ஸ் திறப்பு விழா இன்று நடைபெற்றது. மாண்புமிகு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி திறந்து வைத்து எஸ்.ஆர். புரமோட்டர்ஸ் நிறுவனத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். எஸ்.ஆர். புரமோட்டர்ஸ் நிர்வாக இயக்குநர் ரியாஸ் அஸ்லம் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்வில் திமுக வடக்கு…
ஞானகுரு சீடர்கள் திருவண்ணாமலையில் அன்னதானம்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவாளவாய நல்லூரில் உள்ளதிரு ஞானகுரு ஐயாஆசியோடு அவரின் சீடர்கள் தைப்பூசம் பௌர்ணமி தினத்தைமுன்னிட்டு திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் பக்தர்கள் சுமார் 5000 நபர்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள். இதில் ஞானகுரு சீடர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்…
கலியுக நாதன் கோவிலில் மகா சிவராத்திரி கொடியேற்ற விழா..,
மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே கருமாத்தூரில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த கருமாத்தூர் கலியுக நாதன் கோவிலில் மகா சிவராத்திரிக்காக கொடியேற்று விழா நடைபெற்றது. திடியன் உச்ச பட்டி பாரம்பரிய பூசாரி வகையறா ராணி சோலை தேவர் மக்கள் கொடியேற்று விழாவை…






