• Tue. Apr 7th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • மதுரை எய்ம்ஸ்… பாஜக அரசு ஏமாற்ற முடியாது!

மதுரை எய்ம்ஸ்… பாஜக அரசு ஏமாற்ற முடியாது!

மதுரை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை சுமார் 224 ஏக்கர் பரப்பளவில் சுமார் 1977 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகின்றது. கடந்த 2019ம் ஆண்டு ஜனவரியில் அடிக்கல் நாட்டப்பட்டு பல போராட்டங்களுக்கு பின்னர் 5 ஆண்டுகளுக்கு பிறகு 2024ம் ஆண்டு மே மாதம்…

மதவாத அரசியல் வெறும் பேச்சு; திராவிடமே நம் உயிர் மூச்சு – ஓ.பன்னீர்செல்வம் ஓபன் டாக்

தாய் கழகமான திமுகவிற்கு ஓ.பன்னீர்செல்வம் திரும்பி வந்துள்ளார்; மனமுவந்து வரவேற்கிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரை இணைவு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.., இந்த மேடையில் ஓ.பன்னீர்செல்வம் இருப்பார் என்று அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆனால் தாமதமாக இருந்தாலும் மக்கள்…

கிராம மக்கள் மதுரை வருகை தரும் முதலமைச்சரை நோக்கி கவன ஈ ர்ப்பு பேரணி..,

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே, கல்குவாரிகளால் ஏற்படும் பாதிப்புகளைக் கண்டித்து போராடி வரும் கிராம மக்கள், இன்று மதுரை வருகை தரும் தமிழக முதலமைச்சரைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர். இதனால் கல்லணை பகுதியில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ​​திருமங்கலத்தை…

மதுரைக்கு சிறப்பு விமானம் மூலம் வருகை தந்த தமிழக முதல்வர்..,

மதுரை வந்த முதல்வர் மு க ஸ்டாலினுக்கு மதுரை விமான நிலையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ராமச்சந்திரன் அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அமைச்சர்கள் மூர்த்தி, பி டி ஆர் தியாகராஜன் , ராஜ கண்ணப்பன் பெரிய…

சாலை அமைக்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முயற்சி..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் நாகமலை அடிவாரத்தில் மேலக் கால் செக்கானூரணி செல்லும் சாலை முதல் நாகர் தீர்த்தம்செல்லும் சாலையில் சாலை வசதி செய்யக்கோரி அந்தப் பகுதி பொதுமக்கள் சுமார் 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.…

சோழவந்தான் சனீஸ்வரன் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றின் கரையில் சுயம்பு வடிவமாக கிழக்கு முகமாக அருள்பாலித்து வரும் அருள்மிகு சனீஸ்வரன் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதற்காக இரண்டு நாட்கள் யாக பூஜைகள் நடைபெற்றது. சனி பெயர்ச்சியை முன்னிட்டு சனி பகவான் கும்பத்தில்…

ஐஏஎஸ் தேர்வில் 2-வது இடம்பெற்ற ராஜேஸ்வரி சுவியின் தாயார் நாகராணி பேட்டி..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் கே.வி.எலக்ட்ரிகள்ஸ் எனும் பெயரில் ராஜேஸ்வரியின் தந்தை கடை நடத்தி வருகிறார். தயார் முனைவர் நாகராணி, மதுரை நாகமலையில் உள்ள எஸ்விஎன் கல்லூரி கணிதவியல் துணையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். ராஜேஸ்வரியின் தம்பி குமாரசெல்வன் எம்பிபிஎஸ் முடித்துள்ளார்.…

மின்சாரம் பாய்ந்து இருவர் உயிரிழந்த பரிதாபம்..,

மதுரை வாடிப்பட்டிஅருகே உள்ள T.நாராயணபுரம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீ கிருஷ்ணன் (20) மதுரையிலுள்ள தனியார் கல்லூரியில் BE இரண்டாம் ஆண்டு படித்து வரும் நிலையில் தனது விவசாய தோட்டத்தில் மாட்டுத்தீவன புல் அறுக்க சென்றபோது தோட்டத்திற்கு மேலே உள்ள உயரழுத்த மின்சார…

சோழவந்தான் தனி தொகுதியை திமுகவிடம் கேட்டு பெற காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கோரிக்கை..,

மதுரை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கான குறிப்பிட்ட அளவு வாக்கு வங்கி உள்ள நிலையில் முன்னாள் அமைச்சர் கக்கனுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியில் மதுரை மாவட்டத்தில் இருந்து ஒரு தலித் சட்டமன்ற உறுப்பினர் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை என காங்கிரஸ் கட்சியினர் கூறிவரும் நிலையில்…

அருள்மிகு சொர்ண வராகி அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள்..,

மதுரை அவனியாபுரத்தில் உள்ள சொர்ணவராகி அம்மன் திருக்கோவிலில் தேய்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு பால் தயிர் பன்னீர் சந்தனம் பஞ்சகாவியம் இளநீர் உள்ளிட்ட 16 வகை வாசனை திரவியங்கள் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு சிறப்பு தூப தீப ஆராதனைகள் நடைபெற்றது.…