• Sat. Aug 22nd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

K Kaliraj

  • Home
  • இறப்பிலும் இணை பிரியாத வயோதிக தம்பதியினர்!

இறப்பிலும் இணை பிரியாத வயோதிக தம்பதியினர்!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே யுள்ள திருத்தங்கல் அக்ரகாரத் தெருவில் வசித்த கண்ணன் என்ற கோபால கிருஷ்ணன் ஐயங்கார்( வயது 79)- ஜனகம்மாள்( வயது 74) முதிய தம்பதியினர். கோபாலகிருஷ்ணன் திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோவிலில் அர்ச்சகராக ( ஸ்…

துலுக்கன்குறிச்சி முருகன் கோவிலில் மாத கிருத்திகையை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகாதுலுக்கன்குறிச்சியில் வாழைமர பாலசுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு மாத கிருத்திகையை முன்னிட்டு பாலசுப்பிரமணியருக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், திரவியபொடி, சந்தானம், உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.தொடர்ந்து…

மாநாட்டிற்கு செல்வதற்காக சிறப்பு பூஜை..,

விருதுநகர் மேற்கு மாவட்டம் சார்பாக சிவகாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் (சிவனாலயம்) வைத்து மதுரையில் நடைபெறுகின்ற முருக பக்தர்கள் மாநாட்டிற்கு* எடுத்துச் செல்ல வேல் சிறப்பாக பூஜை செய்து வழிபாடு நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் *பாஜக விருதுநகர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள்…

அதிமுக நிர்வாகிகள் மனு..,

அதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடியார் அவர்களை தரக்குறைவாக விமர்சனம் செய்து கார்டூன் வெளியிட்ட திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மீதுவிருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ரவிச்சந்திரன் அவர்கள் தலைமையில் கழக அம்மா பேரவை…

சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த 5 பேர் கைது..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் நம்பிராஜன், சப் இன்ஸ்பெக்டர் செண்பகவேலன் மற்றும் போலீசார் பேர்நாயக்கன்பட்டி, கொண்டையாபுரம், சன் நகர், உள்ளிட்ட பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரிக்கப்படுகிறதா என ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சன் நகர் பகுதியில்…

சேதமடைந்த இ சேவை மைய கட்டிடம்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஜயகரிசல்குளம் ஊராட்சியை சேர்ந்தது கண்ணக் குடும்பன்பட்டி கிராமம் ஆகும்.இங்கு கிராம இ சேவை கட்டிடம் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. ஆனால் கட்டிடம் பயன்பாட்டுக்கு வராமலேயே முழுவதும் சிதைந்து வருகிறது. மற்ற ஊராட்சிகளில்…

மாணவர்களை நேரில் பாராட்டிய மாவட்ட ஆட்சியர்..,

நான் முதல்வன் திட்டத்தின் கல்லூரி கனவு நிகழ்வின் மூலம் NCHM -JEE நுழைவுத் தேர்வு பயிற்சியும் வழிகாட்டுதலும் பெற்ற, விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டம் மகாராஜபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர்கள்,கூலித் தொழிலாளர்களின் மகன்களான பி. விஜயகுமார் மற்றும் பி.தினேஷ்…

ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் இளம் மாணவ விஞ்ஞானி திட்டம்

தமிழ்நாடு தொழில்நுட்ப மாநில மன்றத்தின் சார்பாக விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான இளம் மாணவ விஞ்ஞானி திட்டம் 2025 கடந்த 2ஆம் தேதி…

எடப்பாடியாரை சந்தித்த ரவிச்சந்திரன்..,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியாரை சந்தித்த மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் அதிமுக கழக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடியார் அவர்களை விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ரவிச்சந்திரன் அவர்கள் சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பாஜக ஆலோசனைக்கூட்டம்..,

பாஜக விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் சரவணதுரைராஜா ஆலோசனையின் பேரில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் வைத்து ஜூன் 22ஆம் தேதி மதுரையில் நடைபெறும் முருகபக்தர்கள்மாநாடு சம்பந்தமான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சி பொறுப்பாளரான விருதுநகர் மேற்கு மாவட்ட துணைதலைவர்…