அலுவலக வளாகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா அலுவலக வளாகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. வெம்பக்கோட்டை தாசில்தார் கலைவாணி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் பால்பாண்டி கலந்து கொண்டார்.ஏழாயிரம் பண்ணை பிர்க்காவிற்கு…
ஜமாபந்தி நிகழ்ச்சியில் 70 மனுக்கள்..,
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டம் நத்தம்பட்டி குறுவட்டம் வத்திராயிருப்பு வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து, நத்தம்பட்டி குறுவட்டத்திற்கான ஜமாபந்தி கணக்குகள் விருதுநகர் மாவட்ட தாட்கோ மேலாளர் அவர்களால் ஆய்வு செய்யப்பட்டது. மேற்படி நிகழ்வில், வத்திராயிருப்பு வட்டாட்சியர் (பொறுப்பு )எம். ரங்கசாமி, துணை வட்டாட்சியர்கள்,…
மாரியம்மன் கோவில் வருடாபிசேக விழா
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ரிசர்வ் லைன் பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வருடாபிசேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அதிமுக மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியிடம் விழா…
அதிமுகவில் இணைந்த புதிய தலைமுறையினர்
மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி தலைமையில் அதிமுகவில் இணைந்தனர். விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் அணுகுமுறை மற்றும் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதால் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், உள்ளிட்ட பகுதியில் சமீபத்தில்…
பூத்து கமிட்டி கூட்டம் – முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி பேச்சு…
இஸ்லாமிய மக்களுக்கு பாதுகாப்பு அரணாக அதிமுக விளங்கி வருகிறது என முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி பேசினார். விருதுநகர் மேற்கு மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பராசக்தி காலனி அறிஞர் அண்ணா காலனி, தேவமார்தெரு, மருதுபாண்டி நகர், உள்ளிட்ட…
மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கே.டி.ஆர்..,
அதிமுக பொது செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் பிறந்த நாளை முன்னிட்டு இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணி சார்பில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் காட்டாம்பூர் கிராமத்தில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் கே டி ராஜேந்திர…
அன்னதானத்தை தொடங்கி வைத்த கே டி ராஜேந்திர பாலாஜி..,
எடப்பாடியார் பிறந்த நாளை முன்னிட்டு சிவகாசி சுற்றுவட்டார பகுதியில் அன்னதானத்தை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜிதமிழகத்தில் உள்ள அறநிலையத்துறை சொந்தமான அனைத்து கோவில்களிலும் அன்னதானத்தை தொடங்கி வைத்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. அவர்களின் வழியில் ஆட்சி…
மாபெரும் மூவர்ண கொடி யாத்திரை..,
மனிதநேயமற்ற கொடூர தீவிரவாதிகளை அழித்தொழிக்கும்சிந்தூர் நடவடிக்கையில் வெற்றியை ஈட்டி தந்த முப்படைகளுக்கும் , நமது படைகளுக்கு முழு சுதந்திரம் கொடுத்து வழிநடத்திய பாரத பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், பாரதிய ஜனதா கட்சி விருதுநகர்…
ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெல்ல வேண்டும்..,
விருதுநகர் மேற்கு மாவட்ட தொகுதிக்குட்பட்ட திருத்தங்கலில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம் பொறுப்பாளர் ஜான் மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது சிவகாசி மாமன்ற உறுப்பினர் சரவணகுமார் முன்னிலை வகித்தார்சிறப்பு அழைப்பாளராக விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர், கே. டி.…
தங்கத் தேர் இழுத்து சிறப்பு பூஜை நடத்திய கே டி ஆர்..,
2026 இல் அதிமுக பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவும் எடப்பாடியார் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் மன கே. டி .ராஜேந்திர பாலாஜி சிவகாசி மாரியம்மன் கோவிலில் தங்கத் தேர்…



