சமையலறையில் பதுங்கி இருந்த பாம்பு!!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த சக்திவேல் நகரில் லோகநாதன் என்பவர் வீட்டின் சமையல் அறையில் பாம்பு புகுந்து இருப்பதாக சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் . அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில்…
பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது குறித்து செயல் விளக்கம்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி, தீயணைப்பு நிலையம் சார்பில் சிவகாசி மாநகராட்சி இந்து தேவமார் மேல்நிலைப் பள்ளி உள்ளது . இப்பள்ளியில் தீபாவளி பதிவு பண்ணிட்டு விபத்தில் இல்லாத தீபாவளி கொண்டாடுவதற்காக பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது குறித்து மாணவ மாணவிகளிடம் செயல் விளக்கம்…
பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியதற்கு நன்றி..,
டெல்லியில் தீபாவளி பண்டிகையின் போது 5 நாட்கள் பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளதற்கு சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்…. இந்தியாவின் 90 சதவீத பட்டாசு தேவையை பூர்த்தி செய்யும் சிவகாசியில் இருந்து நாட்டின்…
தீ பாதுகாப்பு குறித்த 2நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி..,
தமிழக தீயணைப்புத்துறை டி.ஜி.பி., சீமா அகர்வால், தீ பாது-காப்பு விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளார்.. அதன்படி, விருதுநகர் மாவட்டம், சிவகாசி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலகத்தில், தீ பாதுகாப்பு குறித்த இரண்டு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி…
தீ பாதுகாப்பு குறித்த இரு நாள் விழிப்புணர்வு..,
தமிழக தீயணைப்புத்துறை டி.ஜி.பி., சீமா அகர்வால், தீ பாது-காப்பு விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்த உத்தர-விட்டுள்ளார். அதன்படி, விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலகத்தில், தீ பாதுகாப்பு குறித்த இரு நாள் விழிப்புணர்வு நேற்று துவங்கியது.…
வராகி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கொட்டமடக்கிபட்டியில் வராகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வராகி அம்மனுக்கு பால் பன்னீர் இளநீர் உள்ளிட்ட 11 வகையான அபிஷேகப் பொருட்கள் அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத்…
எடப்பாடிக்கு முடிவு காலம் எழுதிக் கொண்டிருக்கிறார் அமித்ஷா..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தபால் தலை கண்காட்சி விழாவில் பங்கேற்ற விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்,அப்போது, எம்.ஜி.ஆர் துவங்கிய அதிமுக கட்சி, ஜெயலலிதா 40க்கு 40…
ஆற்றில் உள்ள கருவேல மரங்களை அகற்றி பூமி பூஜை..,
விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலையில் உற்பத்தி ஆகி வத்திராயிருப்பு, நத்தம்பட்டி, ம.புதுப்பட்டி, ஆனை கூட்டம் நீர்த்தேக்கம், ஆர். ஆர். நகர் வழியாக இருக்கண்குடி அணையில் சென்று கலக்கும் அர்ஜுனா நதி ம.புதுப்பட்டி அருகில் சுமார் 2.5 கிலோமீட்டர் தூரத்திற்கு ம. புதுப்பட்டி…
பட்டாசு ஆலையில் வெடிவிபத்து 2 அறைகள் சேதம்..,
சிவகாசி அருகே பெத்துலுபட்டி என்ற இடத்தில் கமலக்கண்ணன் என்பவருக்கு சொந்தமான நாக்பூர் உரிமம் பெற்ற ஞானவேல் என்ற பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.100 க்கும் மேற்பட்ட அறைகள் உள்ள இந்த பட்டாசு ஆலையில் 200 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.…
கார் மோட்டார் சைக்கிளின் மீது மோதியதில் ஒருவர் பலி!!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த கோட்டையூர் கண்ணன் என்பவரது மகன் சதீஷ்குமார் (25 ) பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வருகிறார். இவரும் இவரது நண்பர்கள் கட்டணஞ்செவல் தெருவை சேர்ந்த சரவணக்குமார் (23) ,எஸ்.பி.எம். தெருவை சேர்ந்த…




