• Sun. Aug 23rd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

K Kaliraj

  • Home
  • தீவிர வாக்காளர் திருத்தும் பணி ஆய்வு..,

தீவிர வாக்காளர் திருத்தும் பணி ஆய்வு..,

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பகுதியில் (SIR)சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தும் பணியை வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜெயபாண்டியன் ஆய்வு செய்தார். அப்போது வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர் விவரங்களை ஆய்வு செய்து வாக்காளர் பட்டியலில் பெயர் ஏதும் நீக்கப்பட்டுள்ளதா…

அ.இ.அ.தி.மு.க சார்பாக ஆட்சியர் சந்தித்து மனு..,

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியில் (SIR) வாக்காளர் கணக்கீட்டு படிவங்களை அரசியல் கட்சி பூத் ஏஜெண்டுகளிடம் அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முழுமையாக தேர்தல் அதிகாரிகள் தான் SIR பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி` அ.இ.அ.தி.மு.க சார்பாக விருதுநகர் கிழக்கு…

சிவ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த அண்ணா நகரில் வள்ளி தேவசேனா சமேத சிவ சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் மாத கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக சிவசுப்பிரமணியருக்கு பால், பன்னீர், இளநீர்,…

பருவ மழை முன்னிட்டு விழிப்புணர்வு பிரச்சாரம்..,

சிவகாசி தீயணைப்பு நிலையம் வாட்டர் மிஸ்ட் ஊர்தி குழுவினருடன் சிவகாசி அருகே உள்ள அனுப்பன்குளம் அரசு உயர் நிலைப் பள்ளியில் வட கிழக்கு பருவ மழை முன்னிட்டு விழிப்புணர்வு பிரச்சாரம் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இடி மின்னலில்…

மின்வேலி அமைத்தவர் கொலைவழக்கு பதிவு செய்ய கோரிக்கை..,

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டம், தொம்பக்குளம் ரவி, நல்லக்காம்மாள்புரம் சுரேஷ் இருவரும் சாத்தூர், நடுவப்பட்டி அருகே கெங்கையம்மன் கோவிலுக்கு 31.10.25 அன்று திருமணத்திற்காக சென்றவர்கள். அதிகாலை இயற்கை உபாதைக்காக அருகிலுள்ள காட்டிற்கு சென்றபோது… அங்கு சட்டவிரோதமாக போடப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி…

கிணற்று பாசனத்தின் மூலமே விவசாய பணிகள்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள நதிக்குடி கிராமத்தில் செங்குளம் கண்மாய் உள்ளது.முந்நூறு ஏக்கர் பாசன பரப்பு கொண்டதாகும். கண்மாய் நீரினை பயன்படுத்தி நதிக்குடி, திருவேங்கடபுரம், சுப்பிரமணியபுரம், ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் நெல் பாசனம் செய்து வருகின்றனர். சமீபத்தில் பெய்த…

காசி விஸ்வநாதர் சமேத அன்னபூரணி அம்மன் வழிபாடு..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா சத்திரம் கிராமத்தில் காசி விஸ்வநாதர் சமேத அன்னபூரணி அம்மன் கோவில் உள்ளது இக்கோவிலில். சிவனுக்கு அன்னாபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறப்பு வழிபாடு சிறப்பு அலங்காரம் சிறப்பு பூஜை நடைபெற்றது.…

குடிநீர் கேட்டு பஞ்சாயத்து அலுவலகம் முற்றுகை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள எம். துரைச்சாமிபுரம் ஊராட்சியில் குடிநீர் வசதி கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை இட்டனர். M.துரைச்சாமிபுரத்தில் தண்ணீர் 8 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வருகிறது.…

புதிய மேல்நிலைத் தொட்டி அமைக்க கோரிக்கை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பி.திருவேங்கடபுரம் ஊராட்சியில் மேலபழையாபுரம் கிராமம் உள்ளது.இக்கிராமத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைத்து 25 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. இதனை தொடர்ந்து பராமரிக்கப்படாததால் மேல்நிலைதொட்டி முழுவதும் சேதம் அடைந்துள்ளது. பிரதான சாலை மற்றும் கோவில்…

விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு பிரிவுகள் ஆய்வு..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா கொங்கன்குளம் ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் என்ற சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர்.சுகபுத்ரா நேரில் சென்று பார்வையிட்டு, மனுக்கள் பதிவேற்றம் செய்வது, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு பிரிவுகள்…