பட்டாசு தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழப்பு….
சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியை முத்துமாரி நகர் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி பிரகாஷ். இவருக்கு சாந்தி (வயது 35), என்ற மனைவியும் 16 வயதில் மகள் மற்றும் 14 வயதில் மகனும் உள்ளனர். பட்டாசு தொழிலாளியான சாந்தி வழக்கம் போல்…
சிவகாசி அருகே பஸ்சை சிறைப்பிடித்த மக்கள்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆலங்குளம் வலையபட்டி கிராமத்தில் தெருக்களில் சாலை வசதி செய்து தரவும், சேதமடைந்த மேல்நிலை தொட்டியை அப்புறப்படுத்தி விட்டு புதிய மேல்நிலைத் தொட்டி அமைக்க வேண்டும், எனவும் ஒன்றாவது பாலத்திலில் இருந்து இந்து துவக்க பள்ளி…
ராமச்சந்திரன் முன்னிலையில் திமுகவில் இணைந்த மனோஜ் பாண்டியன்..,
விருதுநகர் மேற்கு மாவட்ட ஓபிஎஸ் அணியின் மாவட்ட செயலாளர் எஸ். எஸ். கதிரவன் அவர்கள் இன்று வருவாய்த்துறை அமைச்சரும் விருதுநகர் திமுக தெற்கு மாவட்ட செயலாளருமான சாத்தூர் ராமச்சந்திரன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். நாளை வியாழக்கிழமை காலை முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில்…
வஉசி திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்திய கே. டி. ஆர்..,
விருதுநகர் மாவட்ட சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் மாரியம்மன் கோவில் அருகிலுள்ள ஐயா வஉசி அவர்களின் திருவுருவ சிலைக்கு அதிமுக மேற்கு மாவட்ட செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் . தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கியார்..இந்நிகழ்ச்சியில்…
கே. டி. ஆர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்..,
திமுகவின் விருதுநகர் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் அருண்குமார், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட மாற்று கட்சியைச் சேர்ந்தவர்களும் எந்த கட்சியையும் சாராத இளைஞர்கள் இருநூறுக்கும் மேற்பட்டோர் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான…
கும்பாபிஷேக விழாவிற்கு நிதியுதவி வழங்கிய கே. டி. ஆர்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்றத்தொகுதி விஸ்வநத்தம் ஊராட்சி காமராஜபுரம் காலனியில் அருள்மிகு: ஸ்ரீஜக்கம்மாள் திருக்கோவில்.. உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென கோவில் திருப்பணி குழு கமிட்டி சார்பில் முன்னாள்…
வாக்காளர் திருத்த பணிகள் தீவிரம்..,
தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்காக விண்ணப்பங்கள் அலுவலர்கள் மூலம் வீடுகள் தோறும் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. கொடுத்த விண்ணப்பங்களை நிரப்ப முடியாமல் சிரமப்படுவதை பார்த்த கல்லூரி மாணவ, மாணவிகள், தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த…
மனுதாரர்கள் காத்திருப்பதற்கான தனி கட்டிடம்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் தாலுகா அலுவலகம் செயல் பட்டு வருகிறது. இங்கு மனுதாரர்கள் காத்திருப்பதற்கான தனி கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை பராமரிக்கப்படாததால் சுற்றிலும் ஏராளமான செடிகள் வளர்ந்து விட்டன. இதனால் விஷ பூச்சிகள் நடமட்டும் இருக்குமா என…
காங்கிரஸ் கட்சி சார்பாக பாராட்டு விழா..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுற்று வட்டார மக்களின் 30 ஆண்டு கனவாக இருந்த சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் அமைக்கவும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் முயற்சி எடுத்ததற்காக சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அரசன் அசோகன் அவர்களுக்கு பாராட்டு விழா சிவகாசியில் நடைபெற்றது. அதில்…
எடப்பாடியார் சந்தித்து வ.உ.சி குருபூஜை அழைப்பிதழை வழங்கிய கே.டி.ஆர்..,
கப்பலோட்டிய தமிழன், செக்கிலுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின்…89வது குருபூஜை தினத்தினை முன்னிட்டு திருநெல்வேலியிலுள்ள ஐயா.வ.உ.சி அவர்களின் மணி மண்டபத்தில் நடைபெறுகிறது. ஐயா.வ.உ.சியின் 89குருபூஜை விழா மற்றும் மாபெரும் அன்னதான பெருவிழாவிற்கான சிறப்பு அழைப்பிதழை கழக பொதுச்செயலளர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களை…




