• Sun. Aug 23rd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

K Kaliraj

  • Home
  • சி.பசுபதிபாண்டியன் வீரவணக்க நிகழ்வில் கே. டி. ஆர்..,

சி.பசுபதிபாண்டியன் வீரவணக்க நிகழ்வில் கே. டி. ஆர்..,

தூத்துக்குடி மாவட்டம் அலங்காரதட்டில் தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் சி_பசுபதிபாண்டியன் அவர்களின்14ஆம்ஆண்டுவீரவணக்கநிகழ்வில்* அதிமுக விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜிகலந்து கொண்டு…வீரவணக்க மரியாதை செலுத்தினார்.

வ.உ.சிதம்பரனார் திருவுருவசிலை கட்டுமானபணிக்கு நிதி உதவி வழங்கிய கே. டி. ஆர்..,

வ.உ.சிதம்பரனார் திருவுருவசிலை வளாக கட்டுமானபணிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி 2 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார். அதிமுக முன்னாள் அமைச்சரும் , விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ராஜேந்திரபாலாஜி உதவி என்று யார் கேட்டு வந்தாலும் இல்லை என்று…

பொதுத்தேர்தலுக்கான கலந்தாய்வு கூட்டத்தில் கே. டி. ஆர்..,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்கள் ஆனைக்கிணங்க2026சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான தேர்தல்அறிக்கை தயார் செய்யும் கலந்தாய்வுகூட்டம் இன்றையதினம் சிவகங்கை மாசா மஹாலில்* சீறும் சிறப்புடன் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு கூட்டத்தில்… கழகத்தின்மூத்தநிர்வாகிகள் மற்றும்முன்னாள் அமைச்சர் பெருமக்களுடன் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள்…

சிவகாசி சட்டமன்ற உறுப்பினருக்கு பொதுமக்கள் பாராட்டுவிழா..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பள்ளபட்டி ஊராட்சியை சேர்ந்தநேரு காலணியில் தார் சாலை மற்றும் வாறுகால் வசதி செய்து கொடுத்ததற்காக சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அரசன் G.அசோகன் அவர்களுக்குபொதுமக்கள் சார்பாக பாராட்டுவிழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் வார்டு உறுப்பினர் காங்கிரஸ்…

சமூகப் பொறுப்பை வலியுறுத்தும் விரிவாக்கப் பணி…

சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி கணினி அறிவியல் துறை சார்பில், மதுரை மாவட்டம் கள்ளிக்குடி வட்டம் சித்தூர் கிராமத்தில் இயங்கி வரும் ப்ளாசம் டே ஸ்பிரிங் ஹோம் குழந்தைகள் இல்லத்தில் சமூகப் பொறுப்பை வலியுறுத்தும் விரிவாக்கப் பணி சிறப்பாக நடைபெற்றது. இந்த…

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி..,

விருதுநகர் தெற்கு மாவட்டம், வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்களின் ஆலோசனைப்படி பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி…

பொங்கல் பரிசுத் தொகை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தொகுதியில் முகவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலுள்ள நியாய விலைக் கடையிலும் சேத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலுள்ள மேட்டுப்பட்டி-1 நியாய விலைக்கடையிலும் வட்டாடட்சியர் ராஜூவ்காந்தி முன்னிலையில்இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் பொங்கல் பரிசுத்…

சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்ட கே.டி.ஆர்..,

விருதுநகரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டு கிருஸ்தவ மக்கள் முன்னிலையில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, கிருஸ்துவர்களுக்கு என்றைக்கும் துணையாக இருப்பேன், நீங்களும் உங்களில் ஒருவனாக என்னை ஏற்றுக்கொள்ளுங்கள் அரசியலில் ஏற்படும் கூட்டணிகள் கொள்கைரீதியான கூட்டணி…

G.அசோகன் பொதுமக்கள் சார்பாக பாராட்டுவிழா..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பள்ளபட்டி ஊராட்சியை சேர்ந்தநேரு காலணியில் தார் சாலை மற்றும் வாறுகால் வசதி செய்து கொடுத்ததற்காக சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அரசன் G.அசோகன் அவர்களுக்கு பொதுமக்கள் சார்பாக பாராட்டுவிழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் வார்டு உறுப்பினர்…

பட்டாசுகள் திருடு போனது குறித்து விசாரணை..,

தாயில்பட்டி அருகே உள்ள மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் கணேசன் பாண்டியன் (வயது55) இவருக்கு சொந்தமான தகர செட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் கணஞ்சாம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சக்தி கணேசன் தலைமையில் வருவாய்த்துறையினர் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது தகர செட்டில் அரசு…