சட்டப் போராட்டம் நடத்தி வரும் முன்னாள் ராணுவ வீரர்
கடந்த 2012 ஆம் ஆண்டு பொய் வழக்கு போட்டு கடுமையாக தாக்கி சிறையில் அடைத்த காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை. கடந்த 13 ஆண்டுகளாக சட்டப் போராட்டம் நடத்தி வரும் முன்னாள் ராணுவ வீரர் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி…
விவசாய நிலங்களில் சோலார் பேனல் அமைக்கும் பணி
தேனி மாவட்டத்தில் விவசாய நிலங்களை அழித்து மின்சாரம் தயாரிக்க சோலார் பேனல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேனி மாவட்டம் போடி தாலுகா மற்றும் உத்தமபாளையம் தாலுகா பகுதியில் உள்ள மறவப்பட்டி, இ புதுக்கோட்டை, வேப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாய…
ஆட்சியர் வளாகத்தில் 4 பெண்கள் தீக்குளிக்க முயற்சி…
தேனி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நான்கு பெண்கள் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெறும் பரபரப்பு ஏற்படுத்தியது. தனது சகோதரன் மணி என்பவர் தங்களுக்கு சேர வேண்டிய சொத்துக்களை பிரித்துக் கொடுக்காமல் இருப்பது குறித்து வருவாய்த்துறைகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. வருவாய்த்துறையினர் மணி…
ஏழை, எளிய மாணவிகளுக்கு அரிசி, சர்க்கரை, தலா 2000 ரூபாய் வழங்கிய பொறியாளர் ஆர். எஸ். வேலர்
இரண்டாம் ஆண்டு தாயாரின் நினைவாக ஏழை, எளிய மாணவிகளுக்கு பொறியாளர் ஆர். எஸ். வேலர் அரிசி, சர்க்கரை, தலா 2000 ரூபாய் வழங்கினார். தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பொறியாளர் வேலர், தாயார் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரின்…
மதுக்கடையினை தடுத்து நிறுத்த கோரிக்கை
தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, காமயகவுண்டன்பட்டி, வாய்க்கால் தெரு. 15 வது வார்டு பகுதியில், குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டில் டாஸ்மாக் கடை திறப்பதை தடுத்து நிறுத்த பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குடியிருக்கும் பகுதியில் வீட்டில் மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது. இங்கு ஏராளமான…
மரக்கன்றுகள் நடும் விழா…
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மைதானத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வண்ணம் வனத்துறை மற்றும் மருத்துவ மாணவர்கள் இணைந்து 700 மரக்கன்றுகள் நடப்பட்டன. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள அரசு தேனி மருத்துவக் கல்லூரி…
சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி மீது உரிய நடவடிக்கை
சொத்துக்களை அபகரிக்கும் நோக்கோடு செயல்பட்டு வரும் பழனி செட்டிபட்டி பேரூராட்சி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் வயதான மூதாட்டி சீனியம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார். தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டியில் டிபிஎன் ரோட்டில் குடியிருந்து வருவர் மாயாண்டி மனைவி…
மண்பொருட்கள் தொழில் குறித்த விழிப்புணர்வு
தேனி மாவட்டம் வீரபாண்டியில் உள்ள காதி கதர் மற்றும் கிராமத் தொழில் ஆணையம் சார்பில், மண் பொருட்கள் சார்ந்த தொழில் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மத்திய சிறுகுரு தொழில்கள் அமைச்சகம் சார்பில் மண்பாண்டங்கள் தொழில்கள் முனைவோருக்கான முகாமில் மண்பாண்டங்கள் சார்ந்த…
வளர்ச்சி திட்ட பணிகளில் மோசடி
உப்பார்பட்டி ஊராட்சியில் வளர்ச்சி திட்டப் பணி வேலைகள் செய்யாமலே 7 வளர்ச்சி திட்ட பணிகளில் 20,20000 ஆயிரம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக உப்பார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் குற்றம் சாட்டிள்ளார். தேனி மாவட்டம், உப்பார்பட்டி ஊராட்சியில் கடந்த 2021 – 2023…
சின்னமனூர் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் நகையை திருப்ப, பணம் கட்டிய பிறகு நகையை தர மறுப்பதாக குற்றச்சாட்டு…
தேனி மாவட்டம் சின்னமனூர் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் வச்சலா என்பவர் ஒரு லட்சம் ரூபாய்க்கு 8 மாதங்களுக்கு முன்பு நகை அடகு வைத்தார். நேற்று சின்னமனூர் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் அடகு வைக்கப்பட்ட நகையை திருப்ப ஒரு லட்சம்…












