• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

P.Kavitha Kumar

  • Home
  • பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி

பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி

பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு வருகிற 11-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வத்திராயிருப்பு பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இந்த கோயிலில் அமாவாசை, பவுர்ணமி,…

உலகப் புகழ்பெற்ற மதுரை ஜல்லிக்கட்டு… ஆன்லைன் முன்பதிவு இன்று தொடக்கம்!

உலகப்புகழ்பெற்ற மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள உள்ள காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு இன்று (ஜனவரி 6) முதல் தொடங்க உள்ளது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் அவனியாபுரத்தில்…

பரபரப்பான சூழ்நிலையில் இன்று கூடுகிறது தமிழக சட்டசபை!

தமிழ்நாடு சட்டசபை முதல் கூட்டம் இன்று(ஜனவரி 6) தொடங்குகிறது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்த உள்ளார்.. ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரை நிகழ்த்துவது மரபாக உள்ளது. அந்த வகையில், இன்று கூடும் சட்டசபையின் முதல்…

திடீரென இடிந்து விழுந்த சுற்றுச்சுவர்…. 2 தொழிலாளர்கள் நசுங்கி சாவு

பொள்ளாச்சியில் தனியார் தொழிற்சாலை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான தொழிற்சாலை உள்ளது. இங்கு கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இன்று காலை கட்டுமானத் தொழிலாளர்கள் சுற்றுச்சுவர்…

மலையில் ராணுவ வாகனம் கவிழ்ந்து 2 வீரர்கள் பலி… ஜம்மு காஷ்மீரில் துயரம்

ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திபூர் மாவட்டத்தில் உள்ள சதர்கூட் பேயன் என்ற பகுதியில் ராணுவ வாகனம் இன்று சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு…

பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் பலி… முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த: 6 பேர் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரணம் அறிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பொம்மையாபுரம் பகுதியில் உள்ள சாய்நாத் என்ற பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடி விபத்து ஏற்பட்டது. அந்த…

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம்… ஞானசேகரின் கூட்டாளிக்கு வலை

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், ஞானசேகரனின் கூட்டாளியான குற்ற வழக்குகளில் தொடர்புடைய திருப்பூரைச் சேர்ந்தவரை பிடிக்க சிறப்பு புலனாய்வுக்குழு முடிவு செய்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை…

சீமானுக்கு மூளை வளர்ச்சி குறைவு…வீடியோ வெளியிட்ட விஜய் பட இயக்குநர்!

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு மூளை வளர்ச்சி குறைவு எனக் கூறும் மீம் வீடியோவை இயக்குநர் ஜான் மகேந்திரன் பகிர்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் நடித்த சச்சின் படத்தை இயக்கியவர் ஜான் மகேந்திரன். இவர் ‘முள்ளும்…

சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணனுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!

குற்றம் சாட்டுபவர்களுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது என்று மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி தந்துள்ளார். விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சி திடலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது மாநில மாநாடு…

வெடிகுண்டு வெடிக்கும் …. அண்ணா பல்கலைக் கழகத்திற்கு மிரட்டல்!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளது. இந்த நிலையில் மின்னஞ்சல் மூலம் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல்…