• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

P.Kavitha Kumar

  • Home
  • சீமான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்… பபாசி வலியுறுத்தல்

சீமான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்… பபாசி வலியுறுத்தல்

சீமான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பபாசி வலியுறுத்தியுள்ளது. சென்னை புத்தகக் காட்சியில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். இந்த விழாவில், தமிழ்நாடு அரசின் தமிழ்த்தாய் வாழ்த்துப் புறக்கணிக்கப்பட்டு,…

சட்டமன்ற மரபுகளை ஆளுநருக்காக மாற்றமுடியாது… கொந்தளித்த அப்பாவு!

ஆளுநர் சொல்வதற்காக சட்டமன்ற மரபுகளை எல்லாம் மாற்றமுடியாது என்று தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கூறினார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் இன்று துவங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், ஆளுநர் உரையுடன் அவை துவங்குவதாக…

மூத்தோர் தடகளப்போட்டியில் மதுரை மாநகர் காவல் துறை சாதனை!

மாநில அளவிலான மூத்தோர் தடகளப்போட்டியில் மதுரை கரிமேடு காவல் நிலைய சட்டம் ஒழுங்கு பிரிவு எஸ்எஸ்ஐ எஸ்.குமரேசன் 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். மதுரை ஆயுதப்படை மைதானத்தில் 42வது மாநில அளவிலான மூத்தோர் தடகளப்போட்டிகள்…

அடுத்தடுத்து வெளிநடப்பு… சட்டப்பேரவையை புறக்கணித்த பாஜக,பாமக எம்எல்ஏக்கள்!

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி பாஜக மற்றும் பாமக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். தமிழ்நாடு சட்டப் பேரவையின் 2025-ம் ஆண்டிற்கான முதல் கூட்டம் இன்று தொடங்கியது. ஆளுநர் ஆர்.என் ரவி தனது உரையுடன் கூட்டத்தைத்…

மதிப்பிற்குரிய தோழர் பெ.சண்முகம் அவர்களுக்கு…சர்ப்ரைஸ் கொடுத்த நடிகர் விஜய்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெ.சண்முகத்திற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தீவுத்திடலில் ஜனவரி 3…

இடுக்கியில் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து… 4 பேர் பலி

இடுக்கியில் 30 அடி பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்து நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். கேரளா மாநிலம், இடுக்கி அருகே புல்லுப்பாறை அருகே கேஎஸ்ஆர்டிசி பேருந்து 34 பயணிகளுடன் இன்று அதிகாலை 6,15 மணிக்குச் சென்று…

இதனால் தான் 3 நிமிடத்தில் வெளியேறினார் ஆளுநர் ரவி… விளக்கமளித்த ராஜ்பவன்!

தமிழக சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி ஏன் வெளியேறினார் என ராஜ்பவன் விளக்கமளித்த பதிவு சில நிமிடங்களில் நீக்கப்பட்டு.மீண்டும் சில திருத்தங்களுடன் வெளியிடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புத்தாண்டில், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர், இன்று காலை 9:30 மணிக்கு, சட்டப்பேரவை கூட்ட…

குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள்… சட்டப்பேரவையில் பரபரப்பு!

தமிழக சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2025-ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மற்றும்…

தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதற்கு எதிர்ப்பு… உரையை வாசிக்காமல் வெளியேறிய ஆளுநர்!

இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டின் முதலாவது தமிழக சட்டபேரவை கூட்டத்தொடரின் போது ஆளுநர் உரை நிகழ்த்துவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆளுநர்…

தமிழக வாக்காளர் இறுதிப் பட்டியல்… இந்திய தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (ஜனவரி 6) வெளியிடப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கடந்த அக்டோபர் மாதம் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது. 2024 ஆகஸ்ட் 20 முதல் அக்டோபர்…