ஆளுங்கட்சியை அலற விடும் ‘யார் அந்த Sir?’ ஸ்டிக்கர்! – பணியைத் துவக்கி வைத்த கே.டி.ராஜேந்திர பாலாஜி
விருதுநகர் மாவட்டத்தில் ,,’யார் அந்த Sir?’ ஸ்டிக்கர்களை டூவீலர் மற்றும் கார்களில் ஓட்டும் பணியை அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் ‘யார் அந்த…
குட்நியூஸ்… பொங்கல் பண்டிகைக்காக பெங்களூரு- தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பெங்களூரு – தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது பொங்கல் பண்டிகையை…
டெல்லி சட்டப்பேரவை தோ்தலில் தனித்து களமிறங்கும் பகுஜன் சமாஜ்!
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவா் மாயாவதி தெரிவித்துள்ளாா். டெல்லியில் சட்டப் பேரவை தேர்தல் வரும் பிப்ரவரி 5-ம் தேதி ஒரேகட்டமாக நடைபெறுகிறது இதனைத் தொடர்ந்து பிப்.8-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனையொட்டி…
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் – நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டி
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி…
18 கி.மீ தடையை மீறி நடைபெற்ற பேரணி… மதுரையில் 5 ஆயிரம் விவசாயிகள், பெண்கள் மீது வழக்கு
அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரி பேரணி சென்ற 5 ஆயிரம் விவசாயிகள் மற்றும் பெண்கள் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும்…
பரபரப்பு… ஈபிஎஸ் உறவினர் வீட்டில் 2வது நாளாக ரெய்டு!
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர் என்.ராமலிங்கம் வீட்டில் இரண்டாவது நாளாக இன்றும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. ஈரோட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர் என்.ராமலிங்கம் என்பவருக்குச் சொந்தமான, கட்டுமான நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம்…
இஸ்ரோவின் தலைவராக மீண்டும் ஒரு தமிழர் நியமனம்!
இந்திய விண்வெளித் துறையின் (இஸ்ரோ) தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.நாராயணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இஸ்ரோவின் தற்போதைய தலைவர் சோம்நாத்தின் பதவிக்காலம் அடுத்த வாரம் முடிவடைய உள்ளது. இந்த நிலையில், புதிய தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஜனவரி 14…
யுஜிசியின் நடவடிக்கை ஒரு தலைபட்சமானது… முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
கல்வி நிறுவனங்களின் தன்னாட்சி பறிக்கப்படும்போது தமிழகம் அமைதியாக இருக்காது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். துணைவேந்தர் நியமனத்திற்கான தேடுதல் குழுவை அமைப்பதில் ஆளுநருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் வகையில் யுஜிசி விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. இது தொடர்பான வரைவு அறிக்கை வெளியிடப்பட்டு…
பொங்கல் பண்டிகை நாளில் யுஜிசி- நெட் தேர்வை நடத்தக் கூடாது – மத்திய அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!
பொங்கல் பண்டிகை நாளில் யுஜிசி-நெட் தேர்வுகளை நடத்துவதை தவிர்க்க வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்,” இந்த ஆண்டு தமிழ்நாட்டின் மிக முக்கியமான பண்டிகையான பொங்கல் பண்டிகை…
டெல்லி சட்டப்பேரவை தேர்தல் தேதி எப்போது?- இன்று பிற்பகல் தெரியும்!
டெல்லி சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பிற்பகல் 2 மணிக்கு வெளியிடுகிறது. புதுடெல்லி யூனியன் பிரதேசத்துக்கான சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) நடைபெறவுள்ளது. இன்று தேர்தல் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பு அங்குள்ள அரசியல்…





