ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ 5 நாட்களில் செய்த வசூல் இவ்வளவு தானா?
ஷங்கர் இயக்கிய ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் 5 நாட்களில் ரூ. 180 கோடி வசூல் செய்துள்ளது. இந்தியாவின் பிரம்மாண்ட இயக்குநரான ஷங்கர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த ‘இந்தியன் 2’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இப்படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது.…
சீமான் வீடு ஜனவரி 22-ம் தேதி முற்றுகையிடப்படும்… திருமுருகன் காந்தி அறிவிப்பு!
பெரியார் குறித்து கடுமையாக விமர்சித்து வரும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டை பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஜனவரி 22- ம் தேதி முற்றுகையிடும் என மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார். நாம் தமிழர்…
இது மனித உரிமை மீறிய செயல்…லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!
மாவட்ட பதிவாளர் மீது ஆதாரங்கள் இல்லாமல் லஞ்ச ஒழிப்புத்துறை தாமாக வழக்குப் பதிவு செய்தது மனித உரிமை மீறிய செயல் என சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம் வட்டத்தில் உள்ள உள்ளகரத்தில் குறிப்பிட்ட நிலத்தைப்…
SAVE அரிட்டாப்பட்டி… பாலமேடு ஜல்லிக்கட்டைபதற வைத்த பதாகை!
பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியில், டங்க்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பதாகைகளை ஏந்தி பார்வையாளர்கள் அமர்ந்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பொங்கல் பண்டிகையை ஒட்டி முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி தை முதல் நாளன்று (நேற்று) மதுரை அவனியாபுரத்தில் நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து இன்று…
கத்தி முனையில் 27 வயது பெண்ணை பலாத்காரம் செய்த சிறுவன் கைது!
கத்தி முனையில் 27 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 17 வயது சிறுவன் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார் மகாராஷ்டிர மாநிலம். மும்பையில் உள்ள மன்குர்டில் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 27 வயது பெண்ணை கத்தி முனையில் பாலியல் பலாத்காரம்…
திருப்பதி கோவிலில்15 முறை தங்கம் திருடிய தேவஸ்தான ஊழியர் கைது!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.46 லட்சம் மதிப்புள்ள தங்கம் திருடப்பட்ட விவகாரத்தில் தேவஸ்தான ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான திருப்பதி ஏழுமலையான் கோவில்…
குட் நியூஸ்… கிராமியக் கலைஞர்களுக்கு ஊதியம் ரூ.5000 உயர்த்தி முதலமைச்சர் உத்தரவு!
சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா கிராமியக் கலைஞர்களுக்கு ஒரு நாள் ஊதியம் ரூ.5000 ஆக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, தமிழ்ப்பண்பாட்டை வளர்க்கும் ‘சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா’…
தொடங்கியது பாலமேடு ஜல்லிக்கட்டு… காளையர் மல்லுக்கட்டு!
உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடக்கி வைத்தார். பொங்கல் பண்டிகையான நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் 1,100 காளைகள் சீறிப்பாய்ந்தன. 900 வீரர்கள் மாடுகளை பிடிக்க முயன்றனர்.இதில் சிறந்த காளைக்கான டிராக்டர் பரிசு…
வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகிறேன்… நடிகர் அஜித் குமாருக்கு ஈபிஎஸ் வாழ்த்து!
கார் பந்தயத்தில் மூன்றாம் இடம்பிடித்த அஜித்குமார் ரேசிங் அணிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். துபாயில் நடைபெற்ற 24H கார் பந்தயத்தில் 991 பிரிவில் நடிகர் அஜித்குமார் ரேசிங்’ அணி மூன்றாவது இடம் பிடித்தது. தனது அணி மூன்றாவது…
காஷ்மீரில் ரூ.2,700 கோடி செலவில் பிரம்மாண்ட சுரங்கப்பாதை: திறந்து வைத்தார் பிரதமர் மோடி!
காஷ்மீரில் ரூ.2,700 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 12 கி.மீ. நீளமுள்ள பிரம்மாண்ட சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளை சோன்மார்க் மலைப்பாதை இணைக்கிறது. இந்த மலைப் பாதையில் காஷ்மீரில் இருந்து லடாக் செல்ல பலமணி…





