ஸ்ரீ ஆயிரங்கண் மாரியம்மன் கோவிலில் தானாக திறக்கும்கதவு!!!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புளியம்பட்டி ஸ்ரீ ஆயிரங்கண் மாரியம்மன் திருக்கோவிலில் பங்குனி பொங்கல் விழா கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த பங்குனி பொங்கல் விழாவில் ஆண்டுதோறும் அக்னி சட்டி திருவிழாவில் அன்று அதிகாலை வேளையில் அடைத்த கருவறை…
திமுக சார்பில் பொதுக்கூட்டம் – ஐ.லியோனி சிறப்புரை
சாத்தூர் அருகே வெங்கடாசலபுரத்தில் திமுக சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 72வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் திரைப்பட நடிகரும், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருமான திண்டுக்கல் ஐ.லியோனி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும் பொதுக்கூட்டத்தில் பேசிய…
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை..,
சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஆண்டு முழுவதும் சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். சங்கரன்கோவில் தென்காசி தூத்துக்குடி திருநெல்வேலி கருவலம்,புளியங்குடி உள்ளிட்ட…
ராட்டினத்தில் இருந்து தவறி விழுந்த இளம் பெண்..,
விருதுநகர் மதுரை சாலையில் உள்ள கே.வி.எஸ் தனியார் பள்ளி மைதானத்தில் கோடை விடுமுறை மற்றும் மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவையொட்டி 77-வது பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. பொருட்காட்சியை காண விருதுநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அவர்களது குழந்தைகள்…
தமிழக அரசே அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு!!
இந்த நிலையில் கோட்டை சூரங்குடி யில் உள்ள நத்தம் புறம் போக்கு நிலத்தில் பலர் வசித்து வந்ததாகவும் 1933 பிறகு இடம் பெயர்ந்து சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சாத்தூரில் தமிழக அரசே அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு நடவடிக்கை எடு…
மோடி தமிழகம் வருவதை கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…
தமிழகத்தை வஞ்சிக்கும் மோடி தமிழகம் வருவதை கண்டித்து எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்புக்கொடி ஏந்தி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாட்டிற்கு இன்று வருகை தரும், பாரதப் பிரதமர் மோடியை கண்டித்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் காலை 10,00…
எதிர்த்து குரல் கொடுக்கும் ஒரே முதலமைச்சர் தமிழக முதல்வர் மட்டுமே!!
சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணையில் திமுக தெற்கு மாவட்டம் சார்பில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்திற்கு வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் புஷ்பராஜ் தலைமை தாங்கினார். வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார்…
சாத்தூரில் இருசக்கர வாகனத் திருட்டு..,
சாத்தூர் நகர் பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடு போவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் இருந்து வருகின்றனர்.இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சாத்தூர் குருலிங்காபுரம் பகுதியை சேர்ந்த வசந்தகுமார் என்பவர்க்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை…
“கூடா நட்பு கேடாய் முடியும்”-“வேண்டும் மீண்டும் அண்ணாமலை”
அதிமுக- பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து விருதுநகரின் பல்வேறு பகுதிகளில் தற்குரியுடன் கூட்டணி வேண்டாம் (அதிமுக) கூடா நட்பு கேடாய் முடியும்-என்றும் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவாக வேண்டும் மீண்டும் அண்ணாமலை என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டரை பாஜக விருதுநகர் மாவட்ட…












