மின்னொளியில் நடைபெற்ற ஐவர் கால்பந்து போட்டி…
முதன்முறையாக நடைபெற்ற பெண்கள் கால்பந்து போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் கோவை அணியை வீழ்த்தி சேலம் அணி வெற்றி பெற்றது. ஆண்கள் அணியில் பெனால்டி சூட் அவுட் முறையில் 3-2 என்ற கோல் கணக்கில் திருச்சி அணியை வீழ்த்தி தஞ்சாவூர்…
கோத்தகிரியில் அதிக வெயில் காரணமாக தலையில் குடையுடன் தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் …..
நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்க உள்ளதால் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. மலை சரிவுகளில் ஏரி தேயிலை பறிப்பது என்பதே மிகவும் கடினமானது. இந்த சூளளில் வனவிலங்குகள் தொல்லை ,அட்டைப்பூச்சிகள் தொல்லை என பல்வேறு பிரட்சனைகளுகு மத்தியில் தேயிலை பறித்து…
உதகை எல்க்ஹில் முருகன் கோவில் கும்பாபிஷேக விழா
உதகை எல்க்ஹில் முருகன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது . நீலகிரி மாவட்டம் உதகை எல்க்ஹில் பகுதியில் பழமையான முருகன் கோவில் உள்ளது. மாநில அரசின் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் பிரபலமான…
ஸ்ரீ கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் – கே எம் ராஜு வருகை
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வசம்பள்ளம் வள்ளுவர் நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்த திமுக மாவட்ட பொறுப்பாளர் கே எம் ராஜு சாமி தரிசனம் செய்தார். நீலகிரி மாவட்டம்…
ரேலியா அணை தொடர் கன மழையின் காரணமாக 43.5 அடியை எட்டியுள்ளது
நீலகிரி மாவட்டம் குன்னூர் மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமான ரேலியா அணை தொடர் கன மழையின் காரணமாக 43.5 அடியை எட்டியுள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னூர் நகரில் சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும்…
உதகையில் சாலையோரத்தில் புலிகள் நடமாட்டம்- பொது மக்கள் அச்சம்
உதகை அருகே தலைகுந்தாவிலிருந்து அத்திக்கல் செல்லும் சாலையோரம் உள்ள வனப்பகுதியில் ஒய்யரமாக அமர்ந்திருந்த புலி, இவ்வழியாக காலை மாலை நேரங்களில் நடந்து செல்லும் மாணவர்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதால் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன் வனத்துறையினர்…
காட்டு தீ பரவாமல் இருக்க தீத்தடுப்பு கோடுகள்
முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில் காட்டு தீ ஏற்படாமல் தடுக்க தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம். நீலகிரி மாவட்டம் முதுமலை பகுதியில் காட்டு தீ பரவாமல் இருக்க தீத்தடுப்பு ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முதுமலை புலிகள் காப்பகத்தில்…
மழைநீர் சேகரிப்பு தொடர்பான விழிப்புணர்வு
மழைநீர் சேகரிப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு கொடி அசைத்து துவக்கி வைத்தார். நீலகிரி மாவட்டம் உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு தொடர்பான…
குட்டி சிறுத்தையை தாய் சிறுத்தையிடம் சேர்த்த வனத்துறை
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த குந்தா பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக ஒரு சிறுத்தை நடமாடி வந்ததை அப்பகுதி பொதுமக்கள் கண்டுள்ளனர். அடர்ந்த வனப்பகுதி அருகே உள்ளதால் அவ்வப்போது சிறுத்தை நடமாடுவது வாடிக்கையாகி வருவதால் அவர்கள் அலட்சியமாக விட்டுள்ளனர். இரண்டு…