• Sun. Oct 19th, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

தரணி

  • Home
  • உலக பழங்குடிகள் நாள்

உலக பழங்குடிகள் நாள்

பன்னாட்டு உலக பழங்குடிகள் நாளாக ஆகஸ்ட் 9ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சிறப்பு பரிசாக இந்தியாவின் பாரத பிரதமர் நரேந்திர மோடி பழங்குடியின மக்களின் மீது வைத்திருக்கும் அன்பும் பாசத்தையும் காட்டுகிறது. இந்தியாவின் உயரிய பதவியான ஜனாதிபதி வழங்கி பட்டியல்…

விருதுநகர் சந்தையில் பருப்பு விலை உயர்வு

கர்நாடக உள்ளிட்ட வெளி மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக விருதுநகர் சந்தையில் பருப்பு விலை கணிசமான உயர்த்துள்ளது….இந்திய அளவில் பருப்பு வியாபாரத்தில் சிறந்து விளங்கும் வணிக தளமான விருதுநகர் பருப்பு சந்தைக்கு தமிழகம் மட்டுமல்லாமல் ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட…

கேரளா அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ள பெருக்கில் சிக்கித் தவிக்கும் யானை… viral video

ஜவுளிப் பூங்கா அமைக்க தொழில் முனைவோருக்கு விருதுநகர் கலெக்டர் அழைப்பு

விருதுநகர் மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்க தொழில் முனைவோருக்கு கலெக்டர் மேகநாதரெட்டி அழைப்புஜவுளித் துறையில் முன்னோடி மாநிலங்களுள் ஒன்றாக தமிழகம் விளங்குகிறது. இத்துறையின் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு செயல்படுத்தி வரும் பல திட்டங்களுள் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டமும்…

பேராசிரியர் அழகுராஜா பழனிச்சாமியின் உலக நண்பர்கள் தினம் வாழ்த்துச் செய்தி

உலகப் போரும் நண்பர்கள் தினமும் முதன்முதலில் 1930 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. ஜாய்ஸ் ஹால் என்பவரால் இந்த நாள் நிறுவப்பட்டது. முதல் உலகப்போர் விளைவுகளின் மோசமான அழிவுகளை கடந்து செல்வதற்கு நண்பர்கள் தினம் பற்றிய யோசனை உருவானது. வெறுப்பு மற்றும் பகைமை…

இந்திய பிரதமரை பெருமைப்படுத்தி பேசிய சமூக சிந்தனையாளர் அழகுராஜா பழனிச்சாமி…

தேவேந்திர குல வேளாளர், இளைஞர்களின் எழுச்சி மிக்க தலைவர், சமூக சிந்தனையாளர், பேராசிரியர், முதுமுனைவர், அழகுராஜா பழனிச்சாமி இந்திய பிரதமரின் வருகை குறித்தும் அவர் பேசிய ஒரு சில வார்த்தைகளை நினைவு கூறுகிறார். மற்றும் மக்களின் கோரிக்கைகளை முன்வைக்கிறார். தமிழகத்திற்கு குறுகிய…

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலில் ஐந்தாம் கருட சேவை! VIRAL VIDEO

திருப்பரங்குன்றத்தில் ஆடி அமாவாசையில் அரோகரா கோசத்தோடு.., அஸ்திர தேவர்க்கு சிறப்பு அபிஷேகம் !

ஆறுபடைகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் முருகன் கையில் இருக்கும் அஸ்திர தேவர்க்கு (கையில் ,ருக்கும் ஆயுதம்) ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திருப்பரங்குன்றம் முருகன் கையில் இருக்கும் அஸ்திர தேவர்க்கு தமிழ் மாதம் முதல்…

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியுடன் அர்ஜுன் சம்பத் சந்திப்பு

சிவகாசியில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியுடன் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் சந்தித்து பேசினார். 75 வது ஆண்டு சுதந்திர தின விழா அமுத பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இதனைக் கொண்டாடும் வகையில் ஆகஸ்ட் 13 முதல் 15ம் தேதியில் அனைத்து…

பாலியல் வன்கொடுமைக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும்

பாலியல்வன்கொடுமை உள்ளான தனது மகளின் பரிதாப நிலைக்கு காரணமானவர்களை கைது செய்யகோரி விருதுநகர் மாவட்ட காவல்கண்காணிப்பாளரிடம் மனு.விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் வசித்துவருபவர் பா.ஏசம்மாள். இவருக்கு கலைச்செல்வி(17),பாண்டிச்செல்வி(13)என இரு மகள்களும் பரத் (15) என்ற மகன்கள் உள்ளனர். கடந்த சிலஆண்டுகளுக்கு முன்னர் கணவர்…