வேளாங்கண்ணி பேராலய ஆண்டு விழா-கொடியேற்றம்
நாகை: வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு விழாவையொட்டி இன்று கொடியேற்றம். 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவையொட்டி இன்று மாலை 6 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ், தம்புராஜ் கொடியை ஏற்றி திருவிழாவை தொடங்கி…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல்: 391 ஆழல், மடந்தை! அழுங்குவர் செலவே புலிப் பொறி அன்ன புள்ளி அம் பொதும்பின் பனிப் பவர் மேய்ந்த மா இரு மருப்பின் மலர் தலைக் காரான் அகற்றிய தண் நடை ஒண் தொடி மகளிர் இழை அணிக் கூட்டும்…
படித்ததில் பிடித்தது
1. எண்ணங்கள் வெவ்வேறாக இருந்தாலும் , ஒருவர் எண்ணத்திற்கு ஒருவர் மதிப்பு தந்து சொல்வதை காதில் வாங்க வேண்டும். 2. கணவன் மட்டுமே வேலைக்கு செல்லும் வீட்டில் ,தன்னால் தான் குடும்ப பொருளாதாரம் இயங்குகிறது என்பதை எப்போதும் கணவன் வார்த்தைகளில் வெளிப்படுத்தக்…
பொது அறிவு வினா விடைகள்
1. இந்தியாவில் “வெள்ளை புரட்சியின் தந்தை” என்று அழைக்கப்படுபவர் யார்? வர்கீஸ் குரியன் 2. எந்த ஆண்டு சி.வி. ராமனுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது? 1930 3. சுதந்திர இந்தியாவில் முதல் பொதுத் தேர்தல் எப்போது நடைபெற்றது? 1951 4. இந்தியாவில் முதல்…
குறள் 703
குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்யாது கொடுத்தும் கொளல் பொருள்(மு .வ): (முகம் கண் இவற்றின்) குறிப்புக்களால் உள்ளக் குறிப்பை உணர வல்லவரை நாட்டின் உறுப்புக்களுள் எதைக் கொடுத்தாவ ணையாகப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
இலக்கியம்:
நற்றிணைப்பாடல்: 390 வாளை வாளின் பிறழ, நாளும் பொய்கை நீர்நாய் வைகுதுயில் ஏற்கும் கை வண் கிள்ளி வெண்ணி சூழ்ந்த வயல் வெள் ஆம்பல் உருவ நெறித் தழை ஐது அகல் அல்குல் அணி பெறத் தைஇ விழவின் செலீஇயர் வேண்டும்மன்னோ;…
படித்ததில் பிடித்தது
வெற்றி என்பது நிரந்தரமல்ல;தோல்வி என்பது இறுதியானதுமல்ல! ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம்.ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம். நூறு வார்த்தைகள் வலியை ஏற்படுத்தாது; ஆனால்,ஒரு நல்ல நண்பனின் மவுனம்இதயத்தில் அதிகக் கண்ணீரை ஏற்படுத்தும். சிக்கல்கள் என்பவை, ஓடும் ரெயிலிலிருந்து பார்க்கும்…
பொது அறிவு வினா விடைகள்
1. விண்வெளிக்குச் சென்ற முதல் விலங்கு?நாய் 2. எந்த உயிரினத்தில் அதிக ஒலியை உருவாக்க முடியும்? ஹம்ப்பேக் திமிங்கிலம் 3. ஒரு அட்டை பூச்சியில் உள்ள மொத்த மூளைகளின் எண்ணிக்கை 32 4. உள்ளங்கால்களில் முடி கொண்ட ஒரே பாலூட்டியின் பெயர்?துருவ கரடிகள் 5.…
எப்படிப்பா மாடு கிணத்துக்குள்ள போச்சு..
திண்டுக்கல் அருகே உள்ள ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட கரிசல்பட்டி பகுதியில் விவசாயி இருதயராஜின் மாடு தனது தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் பொழுது, கிணற்றில் விழுந்தது. கரிசபட்டி முன்னாள் நாட்டாமை ஜேக்கப் மற்றும் ஊர் பொதுமக்கள் தீயணைப்புத் துறையினர் இணைந்து 60 அடி…