பொது அறிவு வினா விடைகள்
1. இந்தியாவில் “வெள்ளை புரட்சியின் தந்தை” என்று அழைக்கப்படுபவர் யார்? வர்கீஸ் குரியன் 2. எந்த ஆண்டு சி.வி. ராமனுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது? 1930 3. சுதந்திர இந்தியாவில் முதல் பொதுத் தேர்தல் எப்போது நடைபெற்றது? 1951 4. இந்தியாவில் முதல்…
குறள் 703
குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்யாது கொடுத்தும் கொளல் பொருள்(மு .வ): (முகம் கண் இவற்றின்) குறிப்புக்களால் உள்ளக் குறிப்பை உணர வல்லவரை நாட்டின் உறுப்புக்களுள் எதைக் கொடுத்தாவ ணையாகப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
இலக்கியம்:
நற்றிணைப்பாடல்: 390 வாளை வாளின் பிறழ, நாளும் பொய்கை நீர்நாய் வைகுதுயில் ஏற்கும் கை வண் கிள்ளி வெண்ணி சூழ்ந்த வயல் வெள் ஆம்பல் உருவ நெறித் தழை ஐது அகல் அல்குல் அணி பெறத் தைஇ விழவின் செலீஇயர் வேண்டும்மன்னோ;…
படித்ததில் பிடித்தது
வெற்றி என்பது நிரந்தரமல்ல;தோல்வி என்பது இறுதியானதுமல்ல! ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம்.ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம். நூறு வார்த்தைகள் வலியை ஏற்படுத்தாது; ஆனால்,ஒரு நல்ல நண்பனின் மவுனம்இதயத்தில் அதிகக் கண்ணீரை ஏற்படுத்தும். சிக்கல்கள் என்பவை, ஓடும் ரெயிலிலிருந்து பார்க்கும்…
பொது அறிவு வினா விடைகள்
1. விண்வெளிக்குச் சென்ற முதல் விலங்கு?நாய் 2. எந்த உயிரினத்தில் அதிக ஒலியை உருவாக்க முடியும்? ஹம்ப்பேக் திமிங்கிலம் 3. ஒரு அட்டை பூச்சியில் உள்ள மொத்த மூளைகளின் எண்ணிக்கை 32 4. உள்ளங்கால்களில் முடி கொண்ட ஒரே பாலூட்டியின் பெயர்?துருவ கரடிகள் 5.…
எப்படிப்பா மாடு கிணத்துக்குள்ள போச்சு..
திண்டுக்கல் அருகே உள்ள ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட கரிசல்பட்டி பகுதியில் விவசாயி இருதயராஜின் மாடு தனது தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் பொழுது, கிணற்றில் விழுந்தது. கரிசபட்டி முன்னாள் நாட்டாமை ஜேக்கப் மற்றும் ஊர் பொதுமக்கள் தீயணைப்புத் துறையினர் இணைந்து 60 அடி…
எருமையை பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வெல்லம்பட்டியில் தொட்டியில் தவறி விழுந்த எருமை மாட்டை நீண்ட நேரம் போராடி உயிருடன் பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினரை, ஊர் பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.
விஜயகாந்த் திருவுருவ படத்திற்கு மரியாதை…
மறைந்த ‘கேப்டன்’ விஜயகாந்தின் பிறந்தநாளை ஒட்டி, தென்னிந்திய நடிகர் சங்க அலுவலக வளாகத்தில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சங்கத்தின் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.




