• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தரணி

  • Home
  • பொது அறிவு வினா விடைகள்

பொது அறிவு வினா விடைகள்

1. தமிழக அரசு முத்திரை கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரம். 2. தமிழகத்தின் நுழைவாயில் – தூத்துக்குடி 3. தமிழகத்தின் மான்செஸ்டர் – கோயம்புத்தூர் 4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் – கோயம்பத்தூர் 5. மக்கள் தொகை குறைந்த…

குறள் 706

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்கடுத்தது காட்டும் முகம் பொருள் (மு.வ): தன்னை அடுத்த பொருளைத்‌ தன்னிடம்‌ காட்டும்‌ பளிங்கு போல்‌. ஒருவனுடைய நெஞ்சத்தில்‌ மிகுந்துள்ளதை அவனுடைய முகம்‌ காட்டும்‌

சிவகாசியில் தீப்பெட்டி அட்டை தயாரிக்கும் ஸ்கிரீன் பிரிண்டிங் அச்சகத்தில் தீ விபத்து

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தீப்பெட்டி அட்டை தயாரிக்கும் ஸ்கிரீன் பிரிண்டிங் அச்சகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. சிவகாசி கண்ணா நகரில் கணேஷ் என்பவருக்கு சொந்தமாக தீப்பெட்டியில் தீக்குச்சிகளை உரசி பற்ற வைத்து எரிய வைக்கும் ஸ்கிரீன் பிரிண்டிங் நிறுவனம் இயங்கி வருகிறது.…

பாம்புகள் நடனமாடும் காட்சிகள்

மீண்டும் மீண்டும் ஏன் கிளப்பி விடுறீங்க..? தங்கம் தமிழ்செல்வன் எம்பி கேள்வி

சிவகாசி திருத்தங்கள் ஸ்ரீ சௌபாக்கிய விநாயகர் கோவிலில் கே.டி.ராஜேந்திர பாலாஜி அன்னதானம்…

படித்ததில் பிடித்தது

நம்பிக்கை சிந்தனைகள் முயற்சிதான் பாராட்டுக்குறியது! “நாம் அடையும் பொருள் புகழ் தருவதில்லை. அதற்கான முயற்சிதான் புகழைத்தருகின்றது. நாம் பந்தயத்தின் முடிவில் அடையும் கோப்பையை யாரும் வெற்றி என்று பாராட்டுவதில்லை. ஓடி அடைந்த வேகத்தை,வெற்றிபெற முயற்சி செய்த நமது மனத்துணிவைத்தான் பாராட்டுகிறார்கள்” வாழ்க்கை…

பொது அறிவு வினா விடைகள்

1. தமிழ்நாட்டிலுள்ள கடற்கரையின் நீளம்? 1076 கி.மீ 2. தமிழ்நாட்டின் 32-வது மாவட்டமாக திருப்பூர் அறிவிக்கப்பட்ட ஆண்டு? 2008 3.மதிய உணவுத்திட்டம் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது? காமராஜர் 4. வ.உ.சிதம்பரம் எந்த புத்தகத்தின் ஆசிரியர்? மெய்யறிவு 5. மணிமுத்தாறு அணை அமைந்துள்ள மாவட்டம்?…

குறள் 705

குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்என்ன பயத்தவோ கண் பொருள் (மு.வ): (முகம்‌ கண்‌ இவற்றின்‌) குறிப்புக்களால்‌ உள்ளக்‌ குறிப்பை உணராவிட்டால்‌, ஒருவனுடைய உறுப்புக்களுள்‌ கண்கள்‌ என்ன பயன்படும்‌?

இலக்கியம்:

நற்றிணைப்பாடல்:392 கடுஞ் சுறா எறிந்த கொடுந் தாட் தந்தைபுள் இமிழ் பெருங் கடல் கொள்ளான் சென்றென,மனை அழுது ஒழிந்த புன் தலைச் சிறாஅர்துணையதின் முயன்ற தீம் கண் நுங்கின்பணை கொள் வெம் முலை பாடு பெற்று உவக்கும் பெண்ணை வேலி, உழை…