• Wed. Apr 24th, 2024

தரணி

  • Home
  • மயிலம் முருகன் கோவில் பங்குனி உத்திரம் தேர் விழா

மயிலம் முருகன் கோவில் பங்குனி உத்திரம் தேர் விழா

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள பிரசித்தி பெற்ற மயிலம் முருகன் கோயிலில் பங்குனி உத்திரம் தேர் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது வள்ளி, தெய்வானையுடன் திருத்தேரில் முருகப்பெருமான் வீதியுலா, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சாமி தரிசனம்.

வாக்காளர்களே உங்களுக்கு டீ வேணுமா?

திண்டுக்கல்லில் சி.பி.எம் வேட்பாளர் சச்சிதானந்தை ஆதரித்து ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் இ.பெரியசாமி டீக்கடையில் டீ சாப்பிட்டவாறு பரப்புரையை மேற்கொண்டார்.

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சைவ, சமய வரலாறு லீலை

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பங்குனித் திருவிழா பிரம்ம உற்சவ விழாவான ஆறாம் நாள் விழாவில் சைவ, சமய வரலாற்று லீலை நடைபெற்றது.

பாஜகவின் நான்காம் கட்ட வேட்பாளர் பட்டியல்

1) திருவள்ளூர் – பாலகணபதி 2) வட சென்னை – பால் கனகராஜ் 3) திருவண்ணாமலை – அஸ்வத்தாமன் 4) நாமக்கல் – கே.பி.ராமலிங்கம் 5) திருப்பூர் – முருகானந்தம் 6) பொள்ளாச்சி – வசந்தராஜன் 7) கரூர் – செந்தில்நாதன்…

சண்டை போடாதீங்க சமாதானமா போங்க

திமுக கூட்டணியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் பாராளுமன்ற வேட்பாளர் செயல்வீரர்கள் கூட்டம் பழனியில் துவங்கிய போது உள்ளூர் காங்கிரஸ் கட்சியினருக்கு மரியாதை இல்லை மேற்கு மாவட்டத்திற்கு சம்பந்தமில்லாத காங்கிரஸ் தலைவர் இங்கு வந்து நாட்டாமை செய்கிறார் என்று கூறி பழனி…

மக்களவைத் தேர்தலை ஒட்டி டாஸ்மாக் கடைகள் மூடல்

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், ஏப்ரல் 17ம் தேதி மாலை 6 முதல் 19ம் தேதி மாலை 6 வரை மதுக்கடைகள் மூடப்பட வேண்டும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4ம் தேதியும் மதுக்கடைகள்…

தமிழகத்தில் அம்மை நோய் பரவும் அபாயம்

சென்னை: தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இனிவரும் நாட்களில் இன்னும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.கோடை வெயில் கொளுத்தும் நிலையில் பொதுமக்களுக்கு அதிக தாகம், தலைவலி,…

திருப்பரங்குன்றம் பங்குனி திருவிழா யானை வாகனத்தில் முருகனும் தெய்வானை

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பங்குனித் திருவிழா பிரம்ம உற்சவ விழாவில் ஐந்தாம் நாளான இன்று யானை வாகனம் கைபாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகனைக் கண்டு அரோகரா கோசமிட்டு வணங்கினர்.

தெலுங்கானா டிபன் சென்டரில் வெடித்த கேஸ் சிலிண்டர்…

வனஸ்தலிபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட டிபன் சென்டரில் கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. 📹சிசிடிவி காட்சிகள்

20 மீனவர்கள் சிறைப்பிடிப்பு

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 20 பேருடன் 3 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றது.