கேரளாவில் கனமழை எச்சரிக்கை – வெள்ள அபாயம்.
கேரள திருவனந்தபுரத்தில் மே 22 ஆம் தேதி வரை அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் முருகன், தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம்..!
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வைகாசி 8-ம் நாள் திருவிழாவில் உற்சவர் முருகனுக்கும், தெய்வானைக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
திருப்பரங்குன்றத்தில் வைகாசி 7 நாள் திருவிழா !
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வைகாசி விசாகத் திருநாள் முன்னிட்டு இன்று ஏழாம் திருநாள் சுப்ரமணியசாமி தெய்வானை சிறப்பாக அலங்காரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபத்தில் மூன்று முறை வலம் வந்து தீபாராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு சுப்ரமணியசாமி தெய்வானை அருள் பாவித்தனர்.
திண்டுக்கல் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை
பழனி, நத்தம், ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், திண்டுக்கல் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
நத்தம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர் கால் முறிவு
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் குட்டூர் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் அவரது கழுத்தில் அணிந்திருந்த செயினை வழிப்பறி கொள்ளையர்கள் பறித்து சென்றனர். தகவலறிந்து கொள்ளையர்களை விரட்டிச் சென்ற நத்தம் போலீசார் கோபால்பட்டி அருகே கொரசினம்பட்டி பிரிவு சாலையில் மடக்கி பிடித்த…
திண்டுக்கல்- மீன்பிடித் திருவிழா!
திண்டுக்கல் அருகே செல்லம்மந்தாடி குளத்தில் கன்னிமார் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. 10 கிலோ, 5 கிலோ, 2 கிலோ அளவுள்ள ஜிலேபி மீன், கட்லா மீன், துள் கெண்டை, விராமீன் உள்ளிட்ட மீன் வகைகளை அறிவலை,…
திண்டுக்கல் ஓட்டு எண்ணிக்கை மையத்தில் கூடுதல் கேமராக்கள் இருப்பு
திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள அண்ணா பல்கலை கல்லுாரி ஓட்டு எண்ணிக்கை மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள், யூ.பி.எஸ்., பேட்டரிகள் இருப்பு வைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ வீரர்கள், சிறப்பு அதிரடிப்படையினர், உள்ளூர் போலீசார்…
திருச்சி மலைக்கோட்டையில் சதுர்த்தியில் விநாயகம் புறப்பாடு
திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயில் இன்று சித்திரை மாதம் வளர்பிறை சதுர்த்தி அருள்மிகு மாணிக்க விநாயகம் புறப்பாடு நடைபெற்றது.
கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு, சாரல் மழையுடன் குளு குளு சீதோஷ்ணம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வார விடுமுறையான நேற்றும் இன்றும் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநில சுற்றுலாப்பயணிகளின் வருகை காலை முதலே அதிகரித்து காணப்பட்டது. உகார்த்தேநகர், சீனிவாசபுரம், மூஞ்சிக்கல், ஏரிச்சாலை, அப்சர்வேட்டரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றுலாப்பயணிகளின் நூற்றுக்கணக்கான…



