திண்டுக்கல் அருகே செல்லம்மந்தாடி குளத்தில் கன்னிமார் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.
10 கிலோ, 5 கிலோ, 2 கிலோ அளவுள்ள ஜிலேபி மீன், கட்லா மீன், துள் கெண்டை, விராமீன் உள்ளிட்ட மீன் வகைகளை அறிவலை, நெட்வலை, பரி உள்ளிட்ட மீன் பிடி உபகரணங்களை கொண்டு ஏராளமான மீன்களை நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பிடித்து சென்றனர்.