• Mon. Apr 29th, 2024

தா.பாக்கியராஜ்

  • Home
  • எம்.எல்.ஏ,அமைச்சர்களிடம் மழை பாதிப்புகளை கேட்டறிந்த முதல்வர் மு.க ஸ்டாலின்..,

எம்.எல்.ஏ,அமைச்சர்களிடம் மழை பாதிப்புகளை கேட்டறிந்த முதல்வர் மு.க ஸ்டாலின்..,

புயல், மழை பாதிப்பு தொடர்பாக அமைச்சர் மற்றும் எம்எல்ஏக்களிடம் தொலைபேசி வாயிலாக முதல்வர் மு.க ஸ்டாலின் கேட்டறிந்தார். அமைச்சர் சேகர்பாபு மற்றும் எம்எல்ஏக்களை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்றும், மழை பாதிப்புகள் குறித்தும்…

நேரடி ஆய்வில் அமைச்சர் உதயநிதி..!

மிக்ஜாம் புயலால் பெய்துள்ள கனமழையால், சென்னை கோட்டூர்புரம் சூர்யா நகர், சித்ரா நகர் போன்ற தாழ்வான பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்டு, நிவாரண முகாமில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து, அவர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை கேட்டறிந்தோம். அவர்கள் முன்வைத்த…

கரம் கூப்பி அழைக்கிறேன்..,முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்…

அண்மைக் காலத்தில் சந்தித்திராத மோசமான புயலை நாம் எதிர்கொண்டு இருக்கிறோம். 2015-ம் ஆண்டு பெருவெள்ளத்தை விட, இடைவிடாத பெருமழையாக எங்கெங்கும் கொட்டித் தீர்த்திருக்கிறது. முறையான முன்னேற்பாடுகள், விரிவான கட்டமைப்பு தயாரிப்புகளால் உயிர்ச்சேதம் பெருமளவு குறைத்திருக்கிறோம் தடுத்திருக்கிறோம். மீட்பு, நிவாரணப் பணிகள் போர்க்கால…

இளம் வயதில் இத்தனை சாதனைகளா.., பிரமிக்க வைக்கும் யோகா ஆசிரியை டாக்டர் பிரிஷா..!

Health influencer award, உலகின் சிறந்த ரோல்மாடல், Glory of Asia போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார். தன்னைப் போலவே மற்றவர்களும் சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், ஏழை மாணவர்கள் மற்றும் பார்வையற்றோர் பள்ளியிலும் வகுப்பு எடுத்து தன்னுடைய பார்வையற்ற மாணவர் “கணேஷ்குமார்”ஐ…

திமுக ஆட்சியில் கிணற்றில் போட்ட கல்லாக மதுரை டைட்டில் பார்க்.., சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு..!

திமுக ஆட்சியில் மதுரையில் அறிவித்த டைட்டில் பார்க் கிணற்றில் போடப்பட்ட கல்லாக இருக்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.விவசாயிகளுக்கு எதிராக இந்த அரசு எடுத்து வருகிற நடவடிக்கைகளை தோலுரித்துக் காட்டுகின்ற விதமாகவும், மதுரை…

அம்மாவை ஸ்டாலின் பாராட்டியது அரசியல் உள்நோக்கம் உள்ளது.., முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு…

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்…

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரதமர் மோடி நாளை காலை சாமி தரிசனம், அனைத்து வி.ஐ.பி. தரிசனமும் ரத்து, பிற வகை தரிசனமும் தாமதம் ஆகலாம் என தகவல் வெளியாகி உள்ளது. ஆகையால், அனைத்து வி.ஐ.பி. தரிசனத்தையும் ரத்து செய்து தேவஸ்தானம் அறிவிப்பு…

சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில்.., தேனி மாவட்டம் அமமுக நிர்வாகிகள் பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்..!

தேனி வடக்கு மாவட்டம், மதுரை புறநகர் தெற்கு மாவட்டத்தை சேர்ந்த அமமுகவை சேர்ந்த நிர்வாகிகள் சேலத்தில் முன்னாள் முதலமைச்சர் பழனிச்சாமி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.இதற்கான ஏற்பாட்டினை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் செய்திருந்தார்.இந்த நிகழ்ச்சியில் முன்னாள்…

முல்லைப் பெரியாறு உரிமையை அலட்சியமாக கையாள்கிறது தி.மு.க அரசு..,முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு..!

முல்லைப் பெரியாறு உரிமை என்பது விவசாயிகளின் அட்சயப் பாத்திரம். அதை தி.மு.க அரசு அலட்சியமாக கையாள்கிறது. கேரள அரசின் அழுத்தத்திற்காகவும், கூட்டணி தர்மத்தைக் காக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மௌனமாக இருப்பது ஏன் என சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார்…

திமுக ஆட்சியில் நீர் பாசன உள்கட்டமைப்பு முறையாக பராமரிக்கப்படவில்லை..,முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு..!

எடப்பாடியார் ஆட்சியில் இந்தியாவிலேயே தமிழகத்தில் நீர் பாசன உள்கட்டமைப்பு வளர்ச்சியில் இருந்தது தற்போது திமுக அரசில் முறையாக பராமரிக்கப்படவில்லை என சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்ததாவது..,தென்மேற்கு பருவமழை குறையும் பொழுது…