• Thu. Mar 23rd, 2023

தா.பாக்கியராஜ்

  • Home
  • திரெளபதி முர்மு யார் தெரியுமா?

திரெளபதி முர்மு யார் தெரியுமா?

இந்திய குடியரசுத் தலைவருக்கான வேட்பாளரை பாஜக ஒடிசாவை சேர்ந்த திரெளபதி முர்மு வை அறிவித்திருக்கின்றனர். 1958ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிறந்தவர். இவரது கணவர் பெயர் ஷயம் சரண் மர்மு. இவர்களுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். புவனேஸ்வரத்தில் இராம…

பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் அறிவிப்பு!

பாஜக கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்பாளராக திரெளபதி முர்மு போட்டியிடுவார் என ஜேபி நட்டா அறிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் திரெளபதி முர்மு ஒடிசாவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

காண இருகண்களும் போதாது முருகா..!
பன்னிரண்டு மாதமும் திருவிழாதான் திருப்பரங்குன்றத்தில்..,

ஆறு படைகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் மாதம் தோறும் திருவிழாதான். இப்படி திருவிழாவை காண்பதற்கு நம் இரு கண்கள் போதாது. திருமணக்கோலத்தில் சுப்பிரமணியசுவாமியும், தெய்வானை அம்மையும், நாரதர் முனிவரோடு சூரியன், சந்திரனும் பக்தர்களுக்கு காட்சி கொடுத்து அருள் பாவிக்கும்…

மதுரை மல்லிகையின் விலை ரூ.1,200ஆக அதிரடி உயர்வு

மதுரை மல்லிகை விலை நேற்றுவரை கிலோ ரூபாய் 500க்கு விற்ற நிலையில் கூடுதலாக ரூபாய் 700 உயர்ந்து, என்று ரூபாய் 1,200 க்கு விற்பனை செய்யப்படுகிறது. முகூர்த்த நாள் என்பதால் இந்த விலையேற்றம் என வியாபாரிகள் கருத்து. மதுரை எம்ஜிஆர் பேருந்து…

2.5 கோடி பார்வையாளர்களுடன் வெற்றி பயணத்தில் அரசியல் டுடே..!

அன்புள்ள அரசியல் டுடே வாசகர்களே… தாழை நியூஸ் & மீடியாவின் அரசியல் டுடே குழுமத்தின் நிறுவனரும், தலைமை செய்தி ஆசிரியருமான தா.பாக்கியராஜின் வணக்கங்கள்..! நமது கிளை தளங்களான அரசியல் டுடே இணையதளம், அரசியல் டுடே யூடியூப் சேனல், அரசியல் டுடே என்டர்டெயின்மென்ட்…

ஈபிஎஸ் ஆட்சியை வேண்டாம் என்ற மக்கள் தற்பொழுது யூபிஎஸ்-யை தேடுகிறார்கள். சிவகாசி மே தின பொதுக்கூட்டத்தில் கே.டி.ஆர் பரபரப்பு பேச்சு!

சிவகாசியில் விருதுநகர் மேற்கு மாவட்டமும், அண்ணா தொழிற்சங்கமும் சேர்ந்து மே தின பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பால்வளத் துறை அமைச்சரும் கே.டி. ராஜேந்திர பாலாஜி தலைமை தாங்கினார். கூட்டத்தில் கே.டி.ராஜேந்திரபாலாஜி மைக்கை பிடித்தும்.., நான் குண்டக்கமண்டக்க பேசுவேன்,…

ஈபிஎஸ் ஆட்சியை வேண்டாம் என்ற மக்கள் தற்பொழுது யூபிஎஸ்-யை தேடுகிறார்கள். சிவகாசி மே தின பொதுக்கூட்டத்தில் கே.டி.ஆர் பரபரப்பு பேச்சு!

சிவகாசியில் விருதுநகர் மேற்கு மாவட்டமும், அண்ணா தொழிற்சங்கமும் சேர்ந்து மே தின பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பால்வளத் துறை அமைச்சரும் கே.டி. ராஜேந்திர பாலாஜி தலைமை தாங்கினார். கூட்டத்தில் கே.டி.ராஜேந்திரபாலாஜி மைக்கை பிடித்தும்.., நான் குண்டக்கமண்டக்க பேசுவேன்,…

மின்னல் ஒளியில் பிரம்மணடமாக ஜொலித்த மதுரை..

மதுரை மாவட்டம் முழுவதும் இன்று பரவலாக மழை பெய்தது, மதுரை மாநகர் பகுதிகளான தமுக்கம், கோரிப்பாளையம், கே.புதூர் செல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதனிடையே திருநகர் பகுதியில் பலத்த இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்தது.…

எங்கள் கட்சிக்குள் இருந்த பிரச்சினையால் விருதுநகர் மாவட்டத்தில் 6 தொகுதியில் திமுக வெற்றி பெற்றது! முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன் பேச்சு..,

ராஜேந்திரபாலாஜியை காவல்துறை கைது செய்யவில்லை அவரே சரண் அடைந்தார் சிவகாசியில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின பொதுக்கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் பேசிய பேச்சுதான் இவை.., கண் அசைத்தால் திமுகவிலிருந்து ஏராளமானோர் அதிமுகவில் இணைந்து விடுவார்கள்,இனி எப்பொழுது தேர்தல்…

அரசியல் டுடே செய்தி எதிரொலி..,
இரண்டு மணி நேரத்தில் நடவடிக்கை எடுத்த முதல்வர் ஸ்டாலின்..!
அதிர்ந்துபோன புவியியல் மற்றும் சுரங்கத்துறை..,

அரசியல் டுடே.காமில் நேற்று மாலையில் “நான் அப்படித்தான் பணத்தை மூட்டை மூட்டையாக வாங்குவேன்.., விருதுநகர் புவியியல் துறை செல்வசேகரின் அடாவடி! நடவடிக்கை எடுப்பாரா ஸ்டாலின்..? என்ற தலைப்பில் விரிவாக செய்தி வெளியிட்டிருந்தோம். இதைக்கண்ட முதலமைச்சர் ஸ்டாலின் செல்வசேகரை பணிமாறுதல் செய்து உத்தரவிட்டுள்ளார்.…