புயல், மழை பாதிப்பு தொடர்பாக அமைச்சர் மற்றும் எம்எல்ஏக்களிடம் தொலைபேசி வாயிலாக முதல்வர் மு.க ஸ்டாலின் கேட்டறிந்தார்.
அமைச்சர் சேகர்பாபு மற்றும் எம்எல்ஏக்களை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்றும், மழை பாதிப்புகள் குறித்தும் கேட்டறிந்தார்.