• Thu. May 28th, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

தா.பாக்கியராஜ்

  • Home
  • இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார் – முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி

இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார் – முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி

இந்திய திருநாட்டின் 78- வது சுதந்திரத் திருநாளை சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பாலாஜி நகர் இல்லத்தில் விருதுநகர் மேற்கு மாவட்ட அஇஅதிமுக தலைமையகத்திலும இந்திய தேசிய கொடி ஆன மூவர்ண கொடியை விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள்…

திமுக ஆட்சியில் சுடுகாட்டில் கொட்டகை போடுகிறார்கள்..,முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆவேசம்!

திமுகவுக்கு இது கேவலமாக இல்லையா? திமுகவுக்கு முதுகெலும்பு இல்லை. விருதுநகர் பாராளுமன்றத்தில் மூன்று தடவையும் வெற்றி பெற்ற மாணிக்கம் ஒரு நாள் கூட இதுவரை தொகுதிக்குள் வரவில்லை தொகுதி மக்களுக்கு மாணிக்கம் தாகூர் யார் என்று கூட தெரியாது என முன்னாள்…

புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி காலத்தில் இருந்து நான் கட்சியில் உழைக்கிறேன்-முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி பெருமிதம்

“எம்ஜிஆரின் படத்தை பார்த்து இவர்தான் தலைவர் இவர்தான் முதல்வர் என்று என்னுகின்ற இளைஞர் கூட்டம் இன்றும் தமிழ்நாட்டில் உள்ளது. வரும் 2026 சட்டமன்ற தேர்தலில்விருதுநகர் மாவட்டத்தில் ஏழு தொகுதிகளையும் வெற்றி பெற்று எடப்பாடி யார் கையில் ஒப்படைப்போம்” என்று முன்னாள் அமைச்சர்…

160 கோடி மதிப்புள்ள கோவில் நிலங்களை மீட்ட செல்லத்துரையை கதர விட்டுட்டாங்களேப்பா…

160 கோடி மதிப்புள்ள கோவில் நிலங்களை மீட்ட செல்லத்துரையை கதர விட்டுட்டாங்களேப்பா… துணை நிற்குமா இந்து சமய அறநிலை துறை! “கோவில் சொத்துக்களை திருடுநா மட்டும் கொலை நாசம் அல்ல… திருடுனதுக்கு துணை போனாலும் குல நாசம் தான்”…160 கோடி-க்கு மேல்…

“நீங்க மேலே படிங்கம்மா… யாருமில்லை நினைக்காதீங்க”… லட்ச ரூபாய் கொடுத்த முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி..!

“நீங்க மேலே படிங்கம்மா… யாருமில்லை நினைக்காதீங்க”… லட்ச ரூபாய் கொடுத்தார் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி..! சிவகாசி அருகே சாட்சியாபுரத்தில் தனியார் தொண்டு நிறுவனம் இல்லத்தில் தங்கி படித்து வருபவர் மாணவி காயத்ரி. தாயை இழந்த இந்த மாணவிக்கு உறவினர்கள் இல்லாத…

நெல்லை மேயராக கிட்டு தேர்வு

நெல்லை மாநகராட்சியின் புதிய மேயராக கிட்டு என்கிற ராமகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார். நெல்லை மேயருக்கான மறைமுகத் தேர்தலில் 30 வாக்குகள் பெற்று கிட்டு வெற்றி பெற்றார்; ராமகிருஷ்ணனை எதிர்த்து போட்டியிட்ட பவுல்ராஜ் 23 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

கட்சிக்கு விரோதமா நடக்கலாமா பிச்சைமுத்து… கொதித்து எழுந்த தேனி மாவட்ட கம்யூனிஸ்டுகள்!

தேனி மாவட்ட ஏ ஐ டி யு சி அனைத்து துப்புரவு தொழிலாளர் சங்கம் பதிவு எண் 98 /தேனி -மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் 4 /8 /2024 ஆம் தேதி தேனியில் சிபிஐ அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவு…

எளிமையான வாழ்க்கை…

ஒரு மனிதன் அடைவதற்கான மிகவும் கடினமான இலக்கு யாதெனில், எளிமைதான்…! அந்த எளிமையை உணர்ந்த ஒருவன், வாழ்வில் அனைத்து வெற்றிகளையும் பெறுவான்… எளிமை என்ற சொல்லுக்கு பல பொருட்களுண்டு.எளிமைதான் எத்தனை வகை…? பொருள் எளிமை, நடத்தை எளிமை, செயல்முறை எளிமை, மொழி…

ஆவினுக்கு பல கோடி நஷ்டம்

அத்தியாவசிய பொருளான ஆவின் பால் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு சுங்க கட்டண விலக்கு அளிக்குமாறு பலமுறை மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. சுங்க கட்டணம் விலக்கு அளிக்காத காரணத்தால் ஆவின் நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் இழப்பு…

ஆம்ஸ்ட்ராங்குக்கு நினைவேந்தல் …

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து தமிழக முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களும், நினைவேந்தல் நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றது. இதைத் தொடர்ந்து இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கத்தின் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.…