உத்தர்காண்ட் – ஹரித்வாரில் கங்கை நதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நபரை, உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய பேரிடர் மீட்புப் பாதுகாப்பு குழுவினர்.
இந்திய ரயில்வேயில் ஜூனியர் எஞ்சினியர், டிப்போ |மெட்டீரியல் மேற்பார்வையாளர், ரசாயனம் & உலோகவியல் உதவியாளர் உள்ளிட்ட பிரிவுகளில் காலியாக உள்ள 7951 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) ₹35,400 முதல் ₹44,900 வரை ஊதியம் கொண்ட…
திருவனந்தபுரம்: கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பாதித்த 14 வயது சிறுவனுக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2018ம் ஆண்டு கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் காய்ச்சல் முதன்முதலாக பரவியது. அப்போது பெரும் பீதியை ஏற்படுத்திய இந்தக்…
உத்தரப்பிரதேசத்தில் பயணிகளின் ரயில் தடம் புரண்டது அம்மாநில கோண்டா மாவட்டத்தில் உள்ள மோதி கன்ச் ஜிலாகி என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த சண்டிகர் – திப்ரூகர் விரைவு ரயில் விபத்துக்குள்ளானதில் 4ஏசி பெட்டிகள் உட்பட 12 பெட்டிகள் தடம் புரண்டன. இதை…
கடந்த சில நாள்களாகவே தமிழகம் மட்டுமன்றி வெளிமாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருவதால் தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தக்காளி வரத்து குறைந்ததையடுத்து கோயம்பேடு சந்தையில் விலை சற்று அதிகரித்து கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு…
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், ஏற்கனவே 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மலர்கொடி, ஹரிஹரன் ஆகியோரின் வங்கிக் கணக்கில்தான் ₹50 லட்சம் வரை கொலையாளிகளுக்கு பணம் பரிமாற்றம் நடந்ததாகக்…
வாட்ஸ் அப்பில் புதுவகை மோசடியை இணைய குற்றவாளிகள் அரங்கேற்றி வருவதாக, Cloud SEC சைபர் செக்யூரிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான எச்சரிக்கையில், டிராஃபிக் இ-சலான் APK என்ற பெயரில் வரும் லிங்கை கிளிக் செய்தால், நமது செல்போன் முழுமையாக மோசடியாளர்கள்…
@ தமிழகம் முழுவதும் நிறுத்தப்பட்ட 800 வழித்தடங்களில் மீண்டும் பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து துறை அமைச்சர் தகவல். @ உயர்கல்வித் துறை சார்பில் கல்லூரிகளுக்கு ரூ.52.75 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். @…
முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ₹10.21 லட்சம் கோடி என கூறப்படுகிறது. அவர் நாளொன்றுக்கு ₹3 கோடி வீதம் செலவு செய்தால் 3,40,379 நாட்களில் அவரது சொத்து மொத்தத்தையும் காலி செய்யலாம் என கணிக்கப்பட்டுள்ளது. அதாவது 932 ஆண்டுகள் மற்றும் 6…