ஆம்னி பேருந்துகள் மோதி விபத்து, 40பேர் படுகாயம்
வேப்பூர் அருகே அடுத்து, அடுத்து மூன்று ஆம்னி பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 40பேர் படுகாயம் அடைந்தனர். கடலூர் மாவட்டம் வேப்பூர் காவல் நிலையம் எதிரே சர்வீஸ் சாலையில் சரக்கு லாரி பழுதாகி நின்ற நிலையில், தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் இருந்து சர்வீஸ்…
நண்பர்கள் 2 பேரை இரும்பு ராடால் அடித்துக் கொலை செய்த நண்பன்
விருத்தாசலம் அருகே ஊமங்கலம் கிராமத்தில் உள்ள குவாரி அருகே நண்பர்களுடன் மது குடிக்கும் பொழுது ஏற்பட்ட தகராறில் நண்பர்கள் இரண்டு பேரை இரும்புராடால் அடித்துக் கொலை செய்த நண்பன். நண்பரின் உடலை அங்கு உள்ள மணல்மேட்டில் புதைக்கப்பட்ட சம்பவம் பெறும் அதிர்ச்சியை…
பாதயாத்திரை சென்றவர்கள் மீது கார் மோதி விபத்து
திட்டக்குடி அருகே சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்றவர்கள் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்தனர். கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்துள்ள எழுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூர் அடுத்துள்ள ஐவகுடி கிராமத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை…
பாதயாத்திரை சென்றவர்கள் மீது கார் மோதிய விபத்தில் இருவர் பலி, ஒருவர் கவலைக்கிடம்
திட்டக்குடி அருகே அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாகச் சென்ற பக்தர்கள் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகினர். ஒருவர் கவலைக்கிடமாக இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள ஐவகுடி கிராமத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டவர்கள் இன்று…
நிதி நிறுவன கடன் தொல்லையால் இளம் பெண் தூக்கிட்டு சாவு!
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள சேப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மனைவி சுகன்யா(35). இவர்களுக்கு திருமணம் ஆகி 18ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு பிரியதர்ஷினி என்கின்ற 15 வயது மகளும், பிரவீன் குமார் என்கிற 13 வயது மகனும் உள்ளனர். இந்நிலையில், மகளிர்…
வாலிபர் பெட்ரோல் குண்டு வீசியதால் பரபரப்பு
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அண்ணா நகர் இளங்கோவடிகள் தெருவை சேர்ந்த அருணாசலம் மகன் முத்து கார்பெண்டர். இவர், அவரது தாய் தெய்வநாயகி இரண்டு பேரும் வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு அவரது உறவினர் அண்ணன், தம்பி…
மினி லாரி கட்டுப்பாட்டை இழந்து விபத்து
மினி லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதால், 30-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். தமிழக முதல்வரை பார்ப்பதற்காக சென்று விட்டு திரும்பிய போது பரிதாபம் விருத்தாசலம் அடுத்த பழைய பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த வனிதா (40), லட்சுமி (55),…
பெற்றோர் ஆசிரியர் கழக மாநில மாநாட்டில் சிறப்பு விருந்தினராக தமிழக முதல்வர் ஸ்டாலின்…
பெற்றோர் ஆசிரியர் கழக மாநில மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள திருப்பெயர் தனியார் பள்ளி மைதானத்தில் பெற்றோர் ஆசிரியர் கழக மாநில மாநாடு நடைபெற்றது. இதில் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை,…
குளத்தில் தவறி விழுந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பூலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்பவரது மகன் சுதர்சன். இவர் அருகில் உள்ள செல்லியம்பாளையம் கிராமத்தில் தனது தாத்தாவின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்பொழுது தாத்தாவுடன் கிராமத்தை ஒட்டியுள்ள கோயிலின் அருகில் உள்ள குளத்தின் அருகே சென்றுள்ளனர்.…
ஓவிய ஆசிரியர் பணி நிரந்தரம் செய்ய கோரி போராட்டம்
முதல்வர் வருகையான இன்று, பகுதி நேர ஓவிய ஆசிரியர் பணி நிரந்தரம் செய்ய கோரி செல்போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள திருப்பெயர் கிராமத்திற்கு பெற்றோர் ஆசிரியர் கழக மாநில மாநாடு நிகழ்ச்சியில்…












