குறள் 229
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பியதாமே தமியர் உணல்.பொருள் (மு.வ):பொருளின் குறைபாட்டை நிரப்புவதற்க்காக உள்ளதைப் பிறர்க்கு ஈயாமல் தாமே தமியராய் உண்பது வறுமையால் இறப்பதை விடத் துன்பமானது.
சமையல் குறிப்புகள்
கேரட் லஸ்ஸி: தேவையான பொருட்கள்:கெட்டித் தயிர் – 1 கப், சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன், கேரட் – 2, பால் – கால் கப், ஏலக்காய் பொடி – சிறிதளவு, பாதாம் பருப்பு – தேவையான அளவு செய்முறை:முதலில்…
அரியலூர் ஆட்சியரின் அராஜகம்… தாழ்த்தப்பட்ட சமுதாய அதிகாரிகளுக்கு குறி…
அரியலூர் மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கை மற்றும் அட்டூழியம் தாங்காமல் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அரசு ஊழியர் SC/ST மற்றும் வருவாய்த்துறை சங்கம் அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். சமூக நீதி காக்கும் திராவிட ஆட்சி கழகத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்…
அடுத்தாண்டு நடைபெறும் ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு
இந்திய அணி தகுதி..!
அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 18-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு ஏற்கனவே 13 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுவிட்ட நிலையில், மீதம் 11 அணிகளை தேர்வு செய்வதற்கான 3-வது கட்ட தகுதிச் சுற்றுப் போட்டியின் ‘டி’ பிரிவு ஆட்டங்கள் கொல்கத்தாவில்…
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடக்கம்..!
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் அடுத்த மாதம் 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. அதனைத் தொடர்ந்து புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18-ந் தேதி நடைபெறுகிறது. வாக்குப்பதிவு நடைபெறும் பட்சத்தில் ஜூலை 21-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு…
அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுத்த தி.மு.க எம்.பி..!
தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையை, திமுக மூத்தத் தலைவர் ஆர்.எஸ்.பாரதி கடுமையாக விமர்சனம் செய்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவராக, கே.அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டதில் இருந்தே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களை கடுமையாக விமர்சித்து வருவதுடன், திமுக மீதும்,…
மதிப்பெண்கள் வாழ்க்கையை தீர்மானிப்பதில்லை..,
மாணவர்களை உற்சாகப்படுத்திய மாவட்ட ஆட்சியர்..
குஜராத்தில் மாவட்ட ஆட்சியராக இருக்கும் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர், தான் 10-ம் வகுப்பில் எடுத்த குறைந்த மதிப்பெண்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பள்ளி மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.இன்றைக்கு வளர்ந்து வரும் கணினி உலகில், பெரும்பாலான பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை மதிப்பெண்களை நோக்கியே…
சின்னத்திரை நடிகை சித்ரா மரணத்திற்கு முன்னாள் அமைச்சர் தான் காரணம்
வ.செந்தில்குமார் சின்னத் திரை நடிகை சித்ரா மரணத்திற்கு முன்னாள் அமைச்சர் காரணம் என சித்ராவின் கணவர் ஹேம்நாத் குற்றச்சாட்டு வைத்துள்ளார். சின்னத்திரை நடிகையான சித்ரா கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரபல ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.…
வாலி படத்தின் ரீமேக் பஞ்சாயத்து..
கடந்த 1999ம் ஆண்டு அஜித், சிம்ரன் மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியான திரைப்படம் வாலி. இத்திரைப்படத்தின இந்தி ரீமேக் உரிமையை பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூர் பெற்றிருந்தார். ஆனால் வாலியின் இந்தி பதிப்பையும் தானே இயக்க எஸ்.ஜே.சூர்யா திட்டமிட்டிருந்த நிலையில், இந்தப்படத்தின் கதை,…
புதுவண்ணாரப்பேட்டையில் மருந்தகம் மூலம் போதை மாத்திரைகள் விநியோகம்…
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் மருந்தகம் மூலம் போதை மாத்திரைகள் மற்றும் வலி நிவாரண மாத்திரைகள் விற்ற மருந்தக உரிமையாளர் மற்றும் சேல்ஸ் மேனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். சென்னை புதுவண்ணாரப்பேட்டை போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுந்தரவதனத்திற்கு…