Skip to content
- நிஷ்கா என்ற தங்க நாணையங்கள் வாணிகத்தில் எந்த காலத்தில் பயன்படுத்தப்பட்டன
ரிக்வேத காலம்
- வெண்கலத்தால் ஆன நாட்டிய மங்கையின் உருவச் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ள இடமானது
மொகஞ்சதாரோ
- பின்வரும் அரசர்களுள் சமண சமயத்தை பின்பற்றாதவர் யார்
கனிஷ்கர்
- புதையுண்ட நகரம் என்ற பொருள் கொண்ட சிந்தி மொழிச்சொல்?
ஹரப்பா
- பௌத்த துறவிகளின் விகாரங்கள் அதிகமாக காணப்படும் மாநிலம்
பீகார்
- “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்” என்னும் பாடல் வரி இடம் பெற்ற நூல்
நன்னூல்
- பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்தியுள்ளது?
யு. முத்ராராட்சசம் – விசாகதத்தர்
டீ. அசோகர் கல்வெட்டு – மெகஸ்தனிஸ்
ஊ. சம்ஹர்த்தர் – சிவில் பணியாளர்
னு. படைத்தளபதி – பிருகத்ரன்
முத்ராராட்சசம் – விசாகதத்தர்
- யாரை வெற்றி கொண்ட பிறகு புலிகேசி பரமேஸ்வரன் என்ற பட்டத்தை சூட்டிக் கொண்டான்?
தேவகுப்தன்
- “காட்டு இலக்கியங்கள்” என அழைக்கப்படுவது
ஆரண்யங்கள்
- நான்காவது புத்த சமய மாநாட்டிற்கு தலைமை வகித்தவர்
வசுமித்ரா