• Sat. Apr 25th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

சோலைஆதி

  • Home
  • ஜெனக நாராயண பெருமாள் கோவில் 50வது ஆண்டு திருவிழா..,

ஜெனக நாராயண பெருமாள் கோவில் 50வது ஆண்டு திருவிழா..,

சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் 50வது ஆண்டு திருவிழா 11 நாட்கள் நடைபெறுகிறது. இந்ததிருவிழாவை முன்னிட்டு நேற்று காலை கேடயத்தில் திருவிழா கொடி அலங்கரிக்கப்பட்டு செண்ட் மேளத்துடன் நான்கு ரதவீதியும் சுற்றி வந்தனர். இதைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள…

ரோட்டின் குறுக்கே விழுந்த தென்னை மரம் அப்புறப்படுத்திய தீயணைப்பு படையினர்..,

சோழவந்தான் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இரண்டாவது நாளாக பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் சோழவந்தான் பகுதியில் இரண்டாவது நாளாக மரங்கள் ஒடிந்து மற்றும் வேருடன் சாய்ந்து ரோட்டில் குறுக்கே விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிராம பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு…

பலத்த காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழை.,முறிந்து விழுந்த மின்கம்பம்..,

சோழவந்தான் இதனை சுற்றியுள்ள பகுதியில் நேற்று இரவு ஆலம் கட்டி மழை பலத்த காற்றுடன் பெய்தது. இதனால் சோழவந்தான் அதனை சுற்றியுள்ள பகுதியில் மரங்கள் முறிந்து விழுந்ததால் மின் கம்பம் சேதம் மின்தடை ஏற்பட்டது. வணிக கட்டடத்தில் உள்ள போர்டுகள் காற்றில்…

சோழவந்தான் அருகே சிறுமி மாயம்.!!

சோழவந்தான் அருகே மேட்டுநீரேத்தான் கிராமத்தைச் சேர்ந்த வெள்ளையப்பன் மகன் ராகுல் 19, மகள் பூமிகா வயது 16. இவர்களுடைய அம்மா அர்ச்சனா குடும்பப் பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து இறந்துவிட்டார். இதனால் வெள்ளையப்பன் திருப்பூரில் இருந்து வேலை செய்து வந்தார். வாரத்துக்கு…

மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்..,

சோழவந்தான் ஸ்டேட் பாங்க் முன்பாக திமுக மற்றும் இதன் கூட்டணி கட்சியினர் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வெங்கடேசன் எம் எல் ஏ தலைமை ஏற்று ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் திமுக நகரச் செயலாளர் சத்ய…

புதிய ஊராட்சி அலுவலகத்தை திறந்து வைத்த வெங்கடேசன் எம் எல் ஏ..,

சோழவந்தான் அருகே சி.புதூர் கிராமத்தில் 20 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய ஊராட்சி அலுவலகத்தில் பாலமேடு ஹரிஹரன் தலைமையில் விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் நடந்தது. சுமார் 13 லட்சம் செலவில் அங்கன்வாடி கட்டிடம்,சித்தாலங்குடி கிராமத்தில் சுமார் 18 லட்சம்…

முதல்வர் பிறந்தநாள் மற்றும் விவசாயிகளுக்கு மண்வெட்டி வழங்கும் விழா..,

சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் கிராமத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா விவசாயிகளுக்கு மண்வெட்டி வழங்கும் விழா மற்றும் மாணவ மாணவிகளுக்கு எழுது பொருள் வழங்கு விழா தெற்கு மாவட்ட விவசாய அணி சார்பாக நடந்தது. இவ்விழாவிற்கு திமுக தெற்கு மாவட்ட…

அண்ணன், தங்கைக்கு எம்எல்ஏ வெங்கடேசன் ஆறுதல்…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தாய், தந்தையை இழந்து தவிக்கும் அண்ணன், தங்கைக்கு வெங்கடேசன் எம் எல் ஏ ஆறுதல் கூறி, கல்லூரி படிப்புக்கு உதவி செய்வதாக உறுதியளித்தார். சோழவந்தான் அருகே காடுபட்டி கிராமத்தைச்சேர்ந்த ஜெயபாண்டி வயது 40. இவர் நேற்றைய…