• Fri. Apr 26th, 2024

மேலும் 841- பேருக்கு கொரோனா உறுதி

Byமதி

Nov 9, 2021

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 841- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 27 லட்சத்து 09 ஆயிரத்து 921ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று 937- பேர் குணம் அடைந்துள்ளனர்.

தொற்று பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மேலும் 126 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *