இந்தியாவில் கொரோனா லாக்டவுன் சமயத்தில் பல ஆயிரம் பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்டதாக ஆர்டிஐ தகவல் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பை முன்னிட்டு மார்ச் 25ம் தேதி 2020ல் லாக்டவுன் போடப்பட்டது. அதன்பின் இரண்டு வருடம் பல்வேறு தளர்வுகளுடன் லாக்டவுன் இருந்தது.2020ல் மிக தீவிரமான கட்டுப்பாடுகளுடன் லாக்டவுன் அமலில் இருந்தது குறிப்பிடத்தக்கது. மக்கள் பலரும் இதனால் வீட்டிற்கு உள்ளேயே முடங்கினார்கள். அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் வெளியே போனாலும் அருகில் இருக்கும் கடைகளுக்கு மட்டுமே பலர் வெளியே சென்றனர். இதனால் மக்கள் பலர் காண்டம் இல்லாமல் பாலியல் உறவு வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்திர சேகர் கார் என்ற நபர் ஆர்டிஐ மூலம் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு தேசிய எய்ட்ஸ் கட்டுப்பட்டு அமைப்பு பதில் அளித்துள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 2020-21 ஆண்டுகளில் மட்டும் 85268 பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் பாதுகாப்பு அற்ற பாலியல் உறவு கொண்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அதன்படி அதிகமாக மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 10498 பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் மகாராஷ்டிராவில்தான் அதிக பேருக்கு கொரோனா ஏற்பட்டது. ஆந்திர பிரதேசத்தில் 9521 பேருக்கு எய்ட்ஸ் ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் 8947 பேருக்கு எய்ட்ஸ் ஏற்பட்டுள்ளது மத்திய பிரதேசத்தில் 3037 பேருக்கு எய்ட்ஸ் ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் 2757 பேருக்கு எய்ட்ஸ் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 2 ஆயிரத்திற்கும் குறைவாகவே எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாம். ஆனால் அதே சமயம் 2011-12 காலத்தில் இந்தியாவில் 2.4 லட்சம் பேருக்கு எய்ட்ஸ் ஏற்பட்டுள்ளது. அதை விட இது குறைவானதுதான் என்று இந்த புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011-12 காலத்தில் 1.44 லட்சம் பேருக்கு எய்ட்ஸ் ஏற்பட்டுள்ளது.
- சூ சூ வென் விரட்டினாள் போகுமா போகுமா!வெள்ளைக்காரன் தந்தஇந்தியாவைபிந்தி வந்தவன்ஹிந்தி கற்கச் சொல்லிமன்கிபாத் நடத்துகிறான்.கல்லுக்குள் புகுந்த தேரையாய்பாராளுமன்றத்தில்நுழைந்த சீம துரைஎல்லாம் ஒரே, ஒரேவெனஒப்பாரி […]
- குடியரசு தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவின் ஊரில் இன்னும் மின்சார வசதியில்லைகுடியரசுத் தலைவா் பதவிக்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் திரௌபதி முா்முபோட்டியிடு கிறார். […]
- நலம் விசாரித்த அனைவருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நன்றிமருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் விஜயகாந்த் தன்னை நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு […]
- புரோட்டா கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்மதுரையில் உள்ள பிரபல பன் புரோட்டா கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.மதுரை மாவட்டம் […]
- மதுரையில் வணிகவரித்துறை அமைச்சரைக் கண்டித்து..,
அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..,மதுரையில் வணிகவரித்துறை அமைச்சரை கண்டித்து 200க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது […] - விவசாயப் பொருட்களை மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்த நடவடிக்கை ” அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்பாரம்பரிய நெல் வகைகளை சந்தைப்படுத்தலில் எனக்கே சவால்கள் உள்ளதாகவும், விவசாயப் பொருட்களை மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்த […]
- அதிமுக தற்போது டெல்லியின் அடமான திமுகவாக உள்ளது -கி.வீரமணிமதுரை ஆதினமாக போன்றோர் ஆதினமாக உலவ காரணம் திராவிடம் தான், அதிமுக அம்மாவின் கொள்கையவே மறந்து […]
- மும்பையிலும் 144 தடை உத்தரவு அமல்..மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் இன்று முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக வெளியானது. இந்நிலையில் மகாராஷ்டிர […]
- ஓபிஎஸ்-ஐ அவமரியாதை செய்ய எந்த உள்நோக்கமும் இல்லை- ஜெயகுமார்ஓபிஎஸ்-ஐ அவமரியாதை செய்ய வேண்டும் என்ற உள்நோக்கம் யாருக்கும் கிடையாது என ஜெயகுமார் தெரிவித்தார். அதிமுக […]
- ஜூலை 11ல் அ.தி.மு.க பொதுக்குழு என்பது கனவு மட்டுமேஅதிமுகவின் பொதுக்குழு ஜூலை 11ல் கூடுவது என்பது கனவாக மட்டுமே இருக்கும் என அதிமுக செய்தி […]
- 27-ந்தேதி காங்கிரஸ் போராட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்புதமிழகம் முழவதும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் வரும் 27ம் தேதி போராட்டம்தமிழக காங்கிரஸ் தலைவர் […]
- கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ1000 வழங்க சிறப்புமுகாம்கலைக்கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்க சிறப்பு முகாம்அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் […]
- 2 மாநிலமாக பிரித்து தமிழகத்தை கைப்பற்ற பாஜக புதியதிட்டம்தமிழகம் 2 மாநிலமாக பிரிக்கப்படுமா என பரபரப்பு தகவல் வெளியாகியிருக்கிறது.2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. […]
- இளைஞர்கள் விடும் கண்ணீர் மோடியின் கர்வத்தை உடைக்கும்!இந்திய இளைஞர்களின் கண்ணீரில் இருந்து வரும் நிராகரிப்பு உணர்வு பிரதமர் நரேந்திர மோடியின் கர்வத்தை உடைக்கும்” […]
- இனி சினிமா, டிவி நிகழ்ச்சிகளில் குழந்தைகள் நடிக்கத் தடை..,
தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அதிரடி..!குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி, இனி சினிமா, டிவி நிகழ்ச்சிகளில் மூன்று மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளை […]