“என் தலைமையில் இயங்கும் விஜய் மக்கள் இயக்கம் ஏங்கிக் கொண்டுதான் இருக்கின்றது. எனது தந்தை எஸ்.ஏ சந்திரசேகர், விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டதாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நான் அதிகாரப் பூர்வமாக எனது தலைமையில் இயங்கும் மக்கள் இயக்கம் செயல்பட்டு கொண்டுதான் இருக்கின்றது.” என சற்றுமுன் நடிகர் விஜய் அறிவித்திருக்கிறார்.