ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கும் படங்களை தயாரிக்க தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டவில்லை காரணம் அவரது சம்பளம், அந்த சம்பளத்திற்குரிய வியாபாரம் இல்லை அப்படியே இருந்தாலும் முதலீட்டு தொகை அளவிற்கு லாபம் கிடைப்பது இல்லை அதனால்தான் சன்பிக்சர்ஸ், லைகா நிறுவனங்கள் மட்டுமே ரஜினிகாந்த் நடிக்கும் படங்களை தயாரித்து வருகின்றனர் அவர்களுக்கு முதலீட்டு அளவிற்கான லாபம் கிடைக்கிறதா என்றால் இல்லை என்று தான் பதில் வருகிறது அப்புறம் ஏன் அவர் நடிக்கும் படங்களை தயாரிக்கிறார்கள் என கேட்டால் வெவ்வேறு வழிகளில் முதலீட்டை திரும்ப பெற முடிகிறது. தனி நபர்களிடம் கேட்பதை போன்று கார்ப்பரேட் நிறுவனங்களிடம்ரஜினிகாந்த் 100 கோடி ரூபாய் சம்பளம் கேட்க முடியாது. பேக்கேஜிங் முறையிலேயே ரஜினியை ஒப்பந்தம் செய்கின்றனர் குறைந்தபட்சம் 2 அல்லது 3 படங்களில் நடிக்க வேண்டும் அதற்கு மொத்தமாக சம்பளமாக பேசி முடிப்பார்கள் அதனால் ரஜினிகாந்த் கேட்கும் 100 கோடி கிடைக்காது. அதேநேரம் பைனான்ஸ் பிரச்சினையில்லாமல் படப்பிடிப்பு நடக்கும், திட்டமிட்ட தேதியில் படம் வெளியாகும் என்பதால் தன் நிலை அறிந்து ரஜினிகாந்த் ஒப்புக்கொள்கிறார் அப்படித்தான் லைகா நிறுவன தயாரிப்பில் மூன்று படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டார்
இப்போது சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதனை தொடர்ந்துலைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்தில் சிறப்புத்தோற்றத்தில் நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாது லைகா நிறுவனத்தின் தயாரிப்பிலேயே இன்னொரு படத்தில் ரஜினிகாந்த் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாகவும் அந்தப்படத்தை சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படத்தை இயக்கிய சிபிச்சக்ரவர்த்தி இயக்கப்போவதாகவும் கூறப்பட்டது.அதற்காக அவருக்கு தனியாக அலுவலகம் போட்டுக் கொடுத்து வேலைகள் தொடங்கப்பட்டது.அந்தப்படம் தற்போது கைவிடப்பட்டதாக தகவல்கள் கசிய தொடங்கியுள்ளது
என்ன நடந்தது என்று விசாரித்தபோதுசிபிச்சக்ரவர்த்தி சொன்ன ஒருவரிக்கதை பிடித்துப்போய்த்தான் அவர் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த்.அதன்பின் கதை விவாதம் செய்துதிரைக்கதை உருவாக்கி ரஜினியிடம் சொல்லியிருக்கிறார் சிபிச்சக்ரவர்த்தி.அந்தத்திரைக்கதை ரஜினிகாந்த்துக்கு பிடிக்கவில்லை. அதுமட்டுமின்றி சிபிச்சக்ரவர்த்தி நடந்துகொண்ட முறை அவரை மிகவும்கோபப்படுத்தியதாக கூறப்படுகிறது.இதனால், லைகா நிறுவனத்தைத் தொடர்பு கொண்ட ரஜினிகாந்த்,அவர் இயக்கத்தில் தான் நடிக்க முடியாது, உங்களுக்கு வேண்டுமானால் அவரை வைத்து படம் எடுத்துக் கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத லைகா நிறுவனத்துக்கு இன்னொரு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார் சிபிச்சக்ரவர்த்தி. அது என்னவென்றால், ரஜினிகாந்த் தன் கதையையும், தன்னையும் நிராகரித்துவிட்டார் என்கிற தகவல் தெரியாமல் படத்துக்கான பட்ஜெட் குறித்தகணக்கை லைகா நிறுவனத்திடம் கொடுத்தாராம் சிபிச்சக்ரவர்த்தி.
.அதில், இயக்குநர் சம்பளம் என்கிற இடத்தில் 12 கோடி என்று குறிப்பிட்டிருந்ததாம். அதுதான் லைகாவுக்கு ஏற்பட்ட மற்றுமொரு அதிர்ச்சி.அந்நிறுவனம், இப்படத்துக்காக சிபிச்சக்ரவர்த்திக்கு ஆறு கோடி சம்பளம் என்று சொல்லியிருந்ததாம். இவரோ அதை இரட்டிப்பாக்கிக் கேட்டிருக்கிறார்.ஒரு பக்கம் ரஜினிகாந்த் இவரை நிராகரித்துவிட்டார். இன்னொரு பக்கம் இவர் சம்பளம் இரட்டிப்பாக கேட்கிறார். தொடக்கமே சரியில்லை ரஜினிகாந்த்த வேண்டாம் என்கிற போது இந்தப்படமே வேண்டாம் என்கிற முடிவுக்கு லைகா நிறுவனம் வந்திருப்பதாக தகவல் வேகமாக கோடம்பாக்க வட்டாரத்தில் பரவி வருகிறது
- அருள்மிகு கோட்டை முனீஸ்வரர் கோயில் 63 ஆம் ஆண்டு பொன்விழாநீலகிரி மாவட்டம் மஞ்சூர் குந்தா பாலம் கீழ் முகாம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கோட்டை முனீஸ்வரர் […]
- ஊட்டி தேவர் சோலை ஊற்று நீரில் கொட்டப்படும் கோழிகழிவுகள்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கைகட்டி அருகே உள்ள தேவர் சோலை பகுதியில் கரும்பாலம் என்ற இடத்தில் […]
- 30கோடி ரூபாய் மோசடி.., சேலம் அருகே பரபரப்புகாடையாம்பட்டி அருகே சதுரங்க வேட்டை பட பாணியில் நிதி நிறுவனம் நடத்தி சுமார் 30கோடி ரூபாய் […]
- நீதித்துறையின் மீது உள்ள நம்பிக்கை மக்களுக்கு குறை துவங்கிவிடும்.., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன்சேலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியது.., சென்னை […]
- சிவகாசியில் துணிகரம்…
பர்னிச்சர் விற்பனை கடையின் மேற்கூரையை உடைத்து பணம், செல்போன்கள் கொள்ளை…..விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாரதா நகர் பகுதியைச் சேர்ந்தவர் செய்யது அபுதாகிர். இவர் சிவகாசி – […] - ராஜபாளையம் அருகே, மனைவியை அரிவாளால் வெட்டிய கணவருக்கு போலீஸ் வலைவீச்சு…..விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள அயன்கொல்லங்கொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் நிவேதா (20). இவரது கணவர் இசக்கிமுத்து […]
- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுக போட்டியில்லை…
டிடிவி தினகரன் அறிவிப்பு _ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அம்மா மக்கள் […] - அருள்மிகு கோட்டை முனீஸ்வரர் கோயில் 63 ஆம் ஆண்டு பொன்விழாநீலகிரி மாவட்டம் மஞ்சூர் குந்தா பாலம் கீழ் முகம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கோட்டை முனீஸ்வரர் […]
- மதுரையில் தனியார் ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் தீ விபத்துமதுரையில் தனியார் ஆடை ஏற்றுமதி நிறுவன அலுவலகத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.மதுரை […]
- துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழந்தவர்களுக்காக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலிமதுரையில் துருக்கி மற்றும் சிரியாவில் நில நடுக்கத்தால் உயிரிழந்த மக்கள் ஆத்மா சாந்தியடைய மெழுகுவர்த்தி ஏந்தி […]
- மஞ்சூர் கோவிலில் அம்மன் தாலி திருட்டு -காவல்துறை விசாரணைநீலகிரிமாவட்டம் மஞ்சூரில் கோயிலில் அம்மன் தாலி திருடபட்டுள்ள நிலையில் காவல்துறையின் வழக்கு பதிவு செய்து விசாரணை […]
- மதுரை – சோழவந்தானில் கணவன் மனைவி தூக்கு போட்டு தற்கொலைமதுரை மாவட்டம் சோழவந்தானில் கணவன் மனைவி தூக்கு போட்டு தற்கொலை பிணத்தை கைப்பற்றி சோழவந்தான்.போலீசார் விசாரணைமதுரை […]
- மதுரையில்-பெண்களை பார்த்து ஏளனமாக சிரித்தபடி சென்ற உதயநிதிமதுரையில் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு அலங்கரித்து வைக்கப்பட்ட கரும்பு, வாழை, இளநீரை கூட்டம் கூட்டமாக அள்ளி […]
- நீலகிரி-பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம்நீலகிரி மாவட்டம்.பந்தலூரை அடுத்துள்ள குந்தலாடி குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் நாழைந்ததால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்…பந்தலூர் சுற்று […]
- பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!!பிரதமர் நரேந்திர மோடிக்கு , தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், கோவிட் பெருந்தொற்று காலத்தில், […]