• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பணவீக்கதால் மந்தநிலை ஏற்படும் – முகேஷ் அம்பானி

ByA.Tamilselvan

Aug 29, 2022

இந்தியாவில் பணவீக்கத்தால் மந்தநிலை ஏற்படும் என ரிலைன்ஸ் அம்பானி பேச்சு
பணவீக்கம் காரணமாக உலகளாவிய மந்தநிலை ஏற்படலாம் என ரிலைன்ஸ் நிறுவனத்தலைவர் முகேஷ்அம்பானி கூறியுள்ளார். ரிலையன்சின் 45 வது ஆண்டு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர் ” நடப்பு நிதியாண்டில் நாட்டின் அதிக வரி செலுத்தும் நிறுவனமாக ரிலைன்ஸ் தொடர்கிறது. அதிக பணவீக்கமும், விநியோகத்தில் உள்ள இடையூறுகளும் உலகலாவிய மந்த நிலையைத் துாண்டலாம்”என்று கூறியுள்ளார். 5 ஜி குறித்த புதிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.