• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

திருநெல்வேலியில் ஆடிப்பெருக்கு முன்னிட்டு புதிய ஃப்ருட்ஸ் மற்றும் ஜூஸ் கடை திறப்பு விழா

ByA.Tamilselvan

Aug 3, 2022

ஆடிப்பெருக்கை முன்னிட்டு திருநெல்வேலியில் புதிய ஃப்ருட்ஸ் மற்றும் ஜூஸ் கடை திறப்பு விழா
நடைபெற்றது.


ஃப்ருட்ஸ் மற்றும் ஜூஸ் கடையே திறப்பு விழாவுக்கு சிறப்பு அழைப்பாளராக பேராசிரியர் முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி , விமல்ராஜ்,DRO, தனி மாவட்ட வருவாய் அலுவலர், சிப்காட், மற்றும் நா.மகேஸ்வரி காவல்துறை ஆய்வாளர், ஆகியோர் ரிப்பன் வெட்டி கடையே திறந்து வைத்தனர் உடன் விக்னேஷ்வர், உதவி ஆய்வாளர் , ஜிபா, உதவி ஆய்வாளர், அனிதா தலைமை காவலர், ராஜகோபால் தொழிலதிபர் ரதி நர்மதா சீட் பண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் யாதவர் தொழில் பாதுகாப்பு நிறுவனத் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர். கடை உரிமையாளர் ஜோசப் வரவேற்றார் . செல்வராஜ் சிறப்பு பூஜைகள் செய்தார். முதுமுனைவர்.அழகுராஜா பழனிச்சாமி நா. மகேஸ்வரி காவல்துறை ஆய்வாளர், ஆகிய இருவரும் முதல் விற்பனையை துவக்கி வைத்தனர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.