• Sat. May 4th, 2024

தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!

தமிழகத்தில் சென்னை உட்பட 13 மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், காரைக்கால், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. மேலும் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *