திண்டுக்கல் மாவட்ட பி. ஆர். ஓ. வாக ராஜா செல்வம் பொறுப்பேற்றுக் கொண்டார். திண்டுக்கல் மாவட்ட பிஆர்ஓவாக இருந்த ஜெகவீரபாண்டியன் சிவகங்கை மாவட்ட பிஆர்ஓவாக மாற்றப்பட்டார்.

இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக ராஜாசெல்வம் பொறுப்பேற்றுக் கொண்டார்.




