• Mon. Jun 22nd, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

போலீசார் அதிரடியாக சோதனை..,

ByK Kaliraj

Sep 2, 2025

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மடத்துபட்டியில் உள்ள விஜய கரிசல்குளம் நிறைபாண்டியன் காலனி சேர்ந்த கண்ணன் (வயது 37) என்பவருக்கு சொந்தமான அஸ்வின் பட்டாசு கடையில் வெம்பக்கோட்டை போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். சோதனையில் சட்டவிரோதமாக பட்டாசுகள்

  1. சரவெடிகள் அடங்கிய அட்டை பெட்டி – 1எண்ணம்.
  2. முழுமையடைந்த 2000 வாலா சரவெடிகள் – 4 எண்ணம்
  3. முழுமையடைந்த பேக்கிங் செய்யப்பட்ட 10000 வாலா சரவெடிகள் – 3 எண்ணம்
  4. கருந்திரி சிறிதளவு
  5. டேப் ரோல் – 1 எண்ணம்
  6. சரவெடி ஒட்ட பயன்படும் பலகை-1 எண்ணம். சாத்தூர் டிஎஸ்பி நாகராஜன் உத்தரவின் பேரில் வேம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் கண்ணனை கைது செய்யப்பட்டு சாத்தூர் கனம்
    JM NO 2 Court ல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் remand உத்தரவு பெற்று விருதுநகர் ஜெயிலுக்கு கொண்டு செ்ல்லப் பட்டார்.