விருதுநகர் ரோசல்பட்டி சாலையில் அமைந்துள்ள காளியம்மன் திருக்கோவில் சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை அமைத்து வழிபாடு செய்தனர். பின்னர் விழா கமிட்டியர் சார்பில் பக்த கோடிகளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது,

விருதுநகர் ரோசல்பட்டி சாலையில் அமைந்துள்ள காளியம்மன் திருக்கோவில் சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை அமைத்து வழிபாடு செய்தனர். பின்னர் விழா கமிட்டியர் சார்பில் பக்த கோடிகளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது,