கேரளா – எர்ணாகுளம் மாவட்டம் கோதமங்கலம் பகுதியிலுள்ள வயலில் தேங்கியிருந்த நீரில் அங்குமிங்குமாக நீந்தி சென்று கொண்டிருந்த,
10 அடி நீளமுள்ள ராஜநாகத்தை பிடித்து, அடர் வனப்பகுதியில் விடுவித்தனர் வனத்துறையினர்.
கேரளா – எர்ணாகுளம் மாவட்டம் கோதமங்கலம் பகுதியிலுள்ள வயலில் தேங்கியிருந்த நீரில் அங்குமிங்குமாக நீந்தி சென்று கொண்டிருந்த,
10 அடி நீளமுள்ள ராஜநாகத்தை பிடித்து, அடர் வனப்பகுதியில் விடுவித்தனர் வனத்துறையினர்.