அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.
பொருள் (மு.வ):
எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.
- குறள் 786:
- குறள் 785:
- குறள் 785
- குறள் 784:
- குறள் 782:
- குறள் 781:
- குறள் 780:
- குறள் 779:
- குறள் 778:
- குறள் 777: