• Thu. Apr 2nd, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

Trending

சோழவந்தான் சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளி ஆண்டு விழா

சோழவந்தான் அரசு உதவி பெறும் சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தாளாளர் எபினேசர் துரை தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக கௌரவ ஆலோசகர் ஆதிபெருமாள் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ராபின்சன்செல்வகுமார் ஆண்டறிக்கை வாசித்தார்.…

முன்னாள் நகராட்சி தலைவர் அதிமுகவுக்கு ஆதரவு

திமுக முன்னாள் நகராட்சி தலைவர் நடராஜன் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி திண்டுக்கல் சி. சீனிவாசன், முன்னாள் மேயர் மருதராஜை 24 மனை தெலுங்கு செட்டியார் மாநிலத் தலைவரும், முன்னாள் திமுக நகராட்சி…

அதிமுக பொதுக்குழு உறுப்பினர் அக்கட்சியில் இருந்து விலகல்..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள உசிலம்பட்டி ஊர் முக்கியஸ்தரும், அதிமுக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினருமான அம்மையப்பன் மற்றும் அவரது மனைவியும், அதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினருமான மலர்க்கொடி அம்மையப்பன் ஆகியோர் அதிமுகவில் இருந்து விலகி, திமுகதுணை பொதுசெயலாளரும்,…

ஜெயின் சமூகத்தினரை சந்தித்து ஆதரவு திரட்டிய செந்தில்பாலாஜி..,

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி ஜெயின் சமூகத்தினரை சந்தித்து ஆதரவு திரட்டினார். கோவை தெற்கு தொகுதியில் உள்ள ஜெயின் டிரஸ்ட் க்கு சென்று அச்சமூகத்தினரை சந்தித்த அவருக்கு தலைப்பாகை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த…

அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்த நிர்வாகி

திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க..வின் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட பொருளாளர் அம்பி என்ற அம்பிகாபதி தலைமையில் 25 பேர் அதிமுகவில் இருந்து விலகி வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற கூட்டணி கட்சியான திமுக வேட்பாளர் வீரா எஸ்.டி.சாமிநாதன் சால்வை அணிவித்து…

வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு

உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து தேர்தல் பொது பார்வையாளர் வேத் பதி மிஸ்ரா ஆய்வு செய்தார். தமிழக முழுவதும் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்ற சூழலில்.…

கருத்தரிப்பு சிகிச்சையிலும் வந்துவிட்டது ஏ.ஐ., தொழில்நுட்பம்

வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில், கருத்தரிப்பு சிகிச்சையிலும் ஏ.ஐ., தொழில் நுட்பம் ஆதிக்கம் செலுத்த உள்ளதாக கருத்தரிப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையில் நான்காவது சர்வதேச ‘நாளமில்லா சுரப்பியல், கருவியல் மற்றும் எண்டோஸ்கோபி’ (ஐ.சி.இ.இ.இ.,) 2026 மாநாடு நடைபெற்றது. புளூம் லைஃப் மருத்துவமனை…

அதிமுக கூட்டணி சார்பில் வேட்பாளர் வெங்கடேசனை ஆதரித்து ஆலோசனை கூட்டம்

பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வழக்கறிஞர் V. வெங்கடேசனை ஆதரித்து, பிரம்மாண்டமான தேர்தல் செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பல்லாவரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்,…

தாம்பரம் தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளர் தமிழ்ச்செல்வி வேட்புமனு தாக்கல்

சென்னை தாம்பரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் பேராசிரியை தமிழ்ச்செல்வி, தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். பல்லாவரம் தேர்தல் நடத்தும் அலுவலர் முரளி முன்னிலையில், தனது வேட்புமனுவை அதிகாரப்பூர்வமாக சமர்ப்பித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை…

குமரி மாவட்ட திமுகவில் மிகப்பெரிய அதிர்ச்சி

குமரி மாவட்டத்தில் காங்கிரஸ்_ திமுக., கூட்டணி கட்சியில் காங்கிரஸ் கட்சி 3_ தொகுதிகளிலும், திமுக 2_இடங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 1இடத்திலும் போட்டியிடும் சூழலில், திமுகவின் சார்பில், கன்னியாகுமரியில் மகேஷ், நாகர்கோவிலில் ஆஸ்ட்டின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில். கடந்த இரண்டு சட்டமன்ற…