



ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7ஆம் தேதி உலக சுகாதார தினம் அனுசரிக்கப்படுகிறது. மக்களிடையே உடல் ஆரோக்கியத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், உலக சுகாதார அமைப்பு இந்த நாளை கடைபிடித்து வருகிறது. இந்த ஆண்டின் “Together for Health. Stand with Science”…
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ஐ பெரியசாமி கிராமம் கிராமமாக ஓட்டு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:உங்கள் வீட்டுப் பிள்ளையாக நான் எப்போதும் இந்த கிராமங்களுக்கு வந்து செல்லக்கூடியவன். எனக்கு வாக்களித்தால் இன்னும் பல நல்ல திட்டங்களை தொகுதி…
சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலம் கிராமத்தில் மெயின் ரோட்டில் ராஜ்குமார் என்பவர் நேற்றைய முன்தினம் இரவு எப்பொழுதும் போல் கடையடைத்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலை கடை திறக்க வந்த பொழுது கடை பூட்டை உடைத்து சற்று கதவு…
நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சி நற் தீவிர பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட ஐவராத நல்லூர் பகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா மீண்டும் போட்டியிடுகிறார். அதிமுக பாஜக…
கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பீளமேடு மற்றும் பீளமேடு புதூர் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் கே ஆர் ஜெயராம் தீவிர வாக்கு சேகரத்தில் ஈடுபட்டார். முன்னதாக அதிமுக சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக ராட்சத கிரேன்…
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடைபெறுகின்ற சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவாக திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக இன்று மாலை நடைபெறும் பொதுக் கூட்டத்திற்கு…
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி காப்பிலியபட்டி, அம்பிளிக்கை, காவேரியம்மாபட்டி, அரசப்பிள்ளைப்பட்டி, விருப்பாட்சி, ரெட்டியபட்டி, பெரியகோட்டை ஆகிய ஊராட்சிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளரும், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சருமான அர.சக்கரபாணி கிராமம்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தேர்தல் வேட்பு மனு தாக்கல் வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் கடந்த 30 ந்தேதி தொடங்கி நேற்று 6 ந் தேதி வரை நடந்தது. இந்த வேட்புமனுக்களை சோழவந் தான் தொகுதி தேர்தல் நடத்தும்…
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கிருத்திகா தங்க பாண்டியன் திருப்பரங்குன்றம் அனுப்பானடி, மேல அனுப்பானடி, ஹவுசிங் போர்டு, பகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து பிரச்சாரத்தில் திமுக வேட்பாளர்கள்…
விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக சாத்தூர் சட்ட மன்றத் தொகுதி வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியத்திற் குட்பட்ட அப்பைய நாயக்கர்பட்டி, A.ராமலிங்காபுரம், வடக்கான் மறைநாடு, மேலாண்மறைநாடு, ஆகிய கிராமங்களில் வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆலோசனை பேரில் வேட்பாளர் A. கடற்கரை ராஜ்…