பெரம்பலூர் நான்கு ரோடு புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் ஆனந்தகுமார் என்பவர் புட்டிங் டாக்டர் என்று கடை நடத்தி வருகிறார் நேற்று 7 மணி அளவில் கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார் இன்று காலை ஆறு முப்பது மணி அளவில் தனது வீட்டில் இருந்தவாறு மொபைல் மூலம் கடையை கண்காணிக்கும் போது கடை திறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார் நேரில் சென்று பார்த்த உரிமையாளர் கடையின் போட்டு உடைக்கப்படும் கடையின் உள்ளே இருந்த கம்ப்யூட்டர் மற்றும் 35 ஆயிரம் பணம் திருடு போயிருந்தது தெரியவந்துள்ளது இது சம்பந்தமாக பெரம்பலூர் காவல்துறை அலுவலகம் தொடர்பு கொண்டு புகார் கொடுத்துள்ளார் விரைந்து வந்த காவல் துறையினர் சிசிடி பதிவுகளை வைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
- வீட்டில் இருக்கும் நாய் போன்று ஆர்.பி. உதயகுமார்! அதிமுக உரிமை மீட்பு குழு மாவட்ட செயலாளர் சையது கான் பேச்சு..,
- மின்சாரம் தாக்கி இறந்த இளைஞர் உடலை வாங்க மறுத்து முற்றுகை போராட்டம்..,
- உசிலம்பட்டியில் வெள்ளரிக்காய் விலை போகாததால் செடியிலேயே மாடுகளுக்கு இரையாகும் அவலம்.
- 5-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: பகல் 1-மணி நிலவரப்படி 36.73% வாக்குகள் பதிவு
- கோவை மாவட்ட அனைத்து வகை கட்டுமான பொறியாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு